அமெரிக்கா ஈரானுடன் போரிடுவதற்கு ‘எப்ஸ்டீன் கோப்புகள்’ காரணமாக இருக்கலாம் –…

அமெரிக்கா ஈரானுடன் போரிடுவதற்கு 'எப்ஸ்டீன் கோப்புகள்' (Epstein Files) ஒரு முக்கிய காரணமாக இருக்கலாம் என்று மேனிடோபா மாகாண முதல்வர் வப் கின்யூ தெரிவித்துள்ளார். எவ்வித காரணமுமின்றி…
Read More...

இலங்கையை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்

நாட்டில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தீர்க்கும் நோக்கில், இன்று திங்கட்கிழமை காலை 10 மணியளவில் மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக, இலங்கை பெற்றோலியக்…
Read More...

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமைய கூடாது – பிரதமர் ஹரிணி அமரசூரிய

பாடசாலை விழாக்கள் பெற்றோருக்குச் சுமையாக அமையாத வகையில் ஏற்பாடு செய்யப்பட வேண்டும் பதவி நியமனங்கள் மற்றும் இடமாற்றங்களை உரிய முறையில் ஏற்று, குறிப்பிடப்பட்ட இடங்களில் கடமைகளைப்…
Read More...

கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணை

-அம்பாறை நிருபர்- நாட்டு கஞ்சாவுடன் கைதான குடும்பஸ்தரிடம் விசாரணைகளை கல்முனை தலைமையக பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட…
Read More...

பலநாள் மீன்படி படகில் 3 பில்லியன் ரூபாய் பெறுமதியான 123 கிலோகிராம் ஹெரோயின்

தேவேந்திரமுனைக்கு தெற்கே ஆழ்கடல் பகுதியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கண்டுபிடிக்கப்பட்ட பலநாள் மீன்படி படகில் ஹேரோயின் போதைப்பொருள் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக, பாதுகாப்பு…
Read More...

தினசரி இயங்கும் தனியார் பேருந்துகளின் எண்ணிக்கை 50 சதவீதமாகக் குறையும் அபாயம்!

இலங்கை போக்குவரத்துச் சபையின் டிப்போக்கள் ஊடாக தனியார் பேருந்துகளுக்கு எரிபொருள் வழங்கும் போது பல்வேறு சிக்கல்களை எதிர்நோக்க வேண்டியுள்ளதாக தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின்…
Read More...

7 மணிநேரம் சிபிஐ விசாரணை : சிரித்த முகத்துடன் வெளியே வந்த விஜய்

கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் கரூரில் நடைபெற்ற கட்சியின் அரசியல் மாநாட்டின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்புகள் தொடர்பாக, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய்…
Read More...

அவசர சிகிச்சை வாகனங்களுக்கு தடையின்றி எரிபொருள்!

நாட்டில் தற்போது அமுல்படுத்தப்பட்டுள்ள எரிபொருள் கட்டுப்பாடுகளுக்கு மத்தியில், அம்பியூலன்ஸ் எவ்வித தடையுமின்றி இயங்குவதை உறுதிசெய்யும் நோக்கில் இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் (CPC)…
Read More...

கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியில் ஆரம்ப பிரிவு மாணவர்களின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி!

கிழக்கு மாகாணத்தில் புகழ்பெற்ற பாடசாலைகளில் ஒன்றான, கல்முனை கார்மேல் பத்திமா கல்லூரியின் ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டி, பாடசாலை அதிபர் அருட்சகோதரர்…
Read More...

தலவாக்கலையில் பாடசாலை பேருந்து விபத்து : இரண்டு மாணவர்கள் காயம்!

-மஸ்கெலியா நிருபர்- ​தலவாக்கலை ஹட்டன் பிரதான வீதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற பாடசாலை பேருந்து விபத்தில் இரண்டு மாணவர்கள் காயமடைந்துள்ளனர். ​ இன்று காலை 7:45 மணியளவில்,…
Read More...