அரச விடுமுறைக்கு புதன்கிழமை தெரிவு செய்யப்பட காரணம் இது தான்!

அரசாங்க சேவைகளின் தொடர்ச்சியை உறுதிப்படுத்துவதற்காகவே புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை ஊடகப் பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெளிவுபடுத்தியுள்ளார். இன்று…
Read More...

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை பாரிய அதிகரிப்பை பதிவு செய்தது!

மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றங்கள் மற்றும் உலகப் பொருளாதார மாற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று செவ்வாய்க்கிழமை பாரிய அதிகரிப்பை பதிவு…
Read More...

இலங்கை ரூபாயின் பெறுமதி வீழ்ச்சி!

நேற்றுடன் ஒப்பிடுகையில், ​​இன்று செவ்வாய்க்கிழமை அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாயின் பெறுமதி சற்று குறைந்துள்ளது. இலங்கை மத்திய வங்கி இன்று வெளியிட்டுள்ள நாணயமாற்று…
Read More...

நாட்டை வந்தடைந்தது மற்றுமொரு எரிபொருள் கப்பல்!

மத்திய கிழக்கில் நிலவும் போர்ச் சூழலால் ஏற்பட்டுள்ள எரிசக்தி நெருக்கடிக்கு மத்தியில், இலங்கையினால் ஓடர் செய்யப்பட்ட மற்றுமொரு எரிபொருள் கப்பல் கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளதாக…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவர் உயிரிழப்பு?

ஈரானின் முக்கிய பாதுகாப்புத் தலைவரான அலி லாரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சு உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது. அவர் ஈரானின் பாதுகாப்புத் தீர்மானங்களை…
Read More...

எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில் பாடசாலைகள் தொடர்பில் கல்வி அமைச்சின் முக்கிய அறிவித்தல்!

உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடிக்கு மத்தியில், பாடசாலைகளின் அன்றாட நிர்வாகம் மற்றும் கற்றல் - கற்பித்தல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வது தொடர்பாக கல்வி, உயர்கல்வி…
Read More...

அரச அலுவலகங்களை நடாத்துதல் தொடர்பான சுற்றுநிருபம் வெளியீடு

நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையின் கீழ் எரிபொருள் இருப்புகளை சேமிப்பதற்காக, அரச அலுவலகங்களை நடாத்திச் செல்வது குறித்து பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும்…
Read More...

நாளை நாடாளுமன்ற அமர்வு நடைபெறாது

நாடாளுமன்றம் நாளை புதன்கிழமை கூடாது என நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு முடிவு செய்துள்ளது. தற்போது நாட்டில் நிலவும் சூழ்நிலை காரணமாக பிரதி புதன்கிழமை அரச விடுமுறையாக…
Read More...

QR ஒதுக்கீடுகள் ஒவ்வொரு சனிக்கிழமை நள்ளிரவும் புதுப்பிக்கப்படும்

தற்போது பொதுமக்களுக்கு வழங்கப்பட்டுள்ள வாராந்த எரிபொருள் ஒதுக்கீடு எதிர்வரும் சனிக்கிழமை நள்ளிரவுடன் நிறைவடைவதுடன், ஞாயிற்றுக்கிழமை மீண்டும் புதுப்பிக்கப்படும் என இலங்கை பெட்ரோலிய…
Read More...

எரிபொருள் கையிருப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட தகவல்

சாதாரண நுகர்வின் கீழ், நாட்டில் எரிபொருள் போதுமானதாக இருக்கும் காலப்பகுதி தொடர்பான விபரங்களை வலுசக்தி அமைச்சர் குமார ஜயகொடி குறிப்பிட்டுள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று செவ்வாய்க்கிழமை…
Read More...