புத்தாண்டு கொடுப்பனவு 25 ஆயிரம் ரூபா

புத்தாண்டு கொடுப்பனவாக, விமான நிலையம் மற்றும் விமான சேவை ஊழியர்களுக்கு 25 ஆயிரம் ரூபா வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு கொடுப்பனவு கோரி விமான நிலையம் மற்றும் விமான சேவை…
Read More...

இலங்கை மின்சார சபையின் முக்கிய அறிவிப்பு

நீர் மின் உற்பத்தி 4 வீதத்தினால் அதிகரித்துள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. மின்னுற்பத்தி நிலையங்களை அண்மித்துள்ள நீரேந்துப் பகுதிகளில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் மழை…
Read More...

கூகுள் வழிகாட்டியில் ‘கோட்டா கோ கிராமம்’

காலி முகத்திடலில் அமைக்கப்பட்டுள்ள 'கோட்டா கோ கிராமம்' எனும் பெயருடன் கூகுள் வழிகாட்டியில் பதிவாகியுள்ளது. அவ்வாறு உள்ளடக்கப்பட்ட பெயர் தற்போது வைரலாகியும் வருகிறது. அரசாங்கத்துக்கு…
Read More...

இலங்கைக்கு வந்த சுற்றுலாப்பயணிகளும் ஆர்ப்பாட்டத்தில்

இலங்கையில் நிலவும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு எதிராக அம்பலாங்கொட கஹவாவில் சுற்றுலாப் பயணிகள் குழுவொன்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டது. எரிபொருள்…
Read More...

இராஜாங்க அமைச்சரானார் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ஷாந்த பண்டார இராஜாங்க அமைச்சராக பதவியேறுள்ளதாக, ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது. குறித்த அறிவித்தலில் மேலும்…
Read More...

மிரிஹான சம்பவம் தொடர்பாக பாதுகாப்புச் செயலாளரின் அறிவிப்பு

மிரிஹானவில் இடம்பெற்ற வன்முறைப் போராட்டங்கள் தொடர்பாக தேசிய பாதுகாப்புச் சபையின் கூட்டம் நடத்தப்பட்டதாக கூறி சில ஊடகங்களில் வெளியிட்டுள்ள ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள…
Read More...

மே 21இல் அவுஸ்திரேலியாவில் பொதுத்தேர்தல்

அவுஸ்திரேலியாவில் மே 21ஆம் திகதி பொதுத்தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டுப் பிரதமர் ஸ்கொட் மொரிசன் கூறியுள்ளார். அதிகரிக்கும் வாழ்க்கைச் செலவினம், பருவநிலை மாற்றம், முக்கியக்…
Read More...

வரிசையில் காத்திருந்த நபருக்கு நடந்தது என்ன?

காலி, தவலம எரிபொருள் நிரப்பு நிலையத்தில் வரிசையில் காத்திருந்த நபர் ஒருவர் திடீரென உயிரிழந்துள்ளார். குறித்த நபர் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை முதல் எரிபொருள் எடுப்பதற்காக தனது…
Read More...

ஆசிரியர்களுக்கு இடமாற்றம்

ஒரே பாடசாலையில் அதிகபட்ச காலத்தை நிறைவு செய்த ஆசிரியர்களுக்கு இடமாற்றம் வழங்கப்படவுள்ளது. இவ்வாறு இடமாற்றம் வழங்கப்படுவதோடு கொவிட்-19 பரவல் காரணமாக கடந்த காலங்களில் அந்த செயற்பாடு…
Read More...

லண்டனில் விருது பெற்ற இலங்கை நடிகர்

லண்டன் நாடகம், ஓபரா, நடனம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கான விருது வழங்கும் நிகழ்வு நேற்று இடம்பெற்றது. இதன்போது சிறந்த நடிகருக்கான விருதை ‘லைஃப் ஆஃப் பை’ நாடகத்துக்காக ஹிரன்…
Read More...