சுதந்திர தினத்தில் கறுப்புக்கொடி ஏற்றிய விவகாரம் : மாணவர்களை விசாரணைக்கு அழைப்பு!

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் சுதந்திர தினத்தன்று கறுப்பு கொடி ஏற்றிய விவகாரம் குறித்து விசாரணை செய்வதற்கு யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தின் முன்று மாணவர்களை, யாழ்ப்பாணம்…
Read More...

“நேட்டோ நாடுகளின் உதவி எங்களுக்கு இனி தேவையில்லை” – ட்ரம்ப்

ஈரான் மீதான இராணுவ நடவடிக்கையில் அமெரிக்காவின் நேட்டோ நட்பு நாடுகள் மற்றும் ஏனைய கூட்டாளிகள் தங்களை ஈடுபடுத்திக்கொள்ள விரும்பவில்லை என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சாடியுள்ளார்.…
Read More...

இன்று விசேட விடுமுறை தினம்

தற்போது நிலவும் எரிபொருள் விநியோகப் பிரச்சினையை கருத்திற் கொண்டு, அதற்கு முகங்கொடுக்கும் வகையில் இன்று புதன்கிழமை முதல் மறு அறிவித்தல் வரை ஒவ்வொரு வாரமும் புதன்கிழமைகளில் அரச…
Read More...

இலண்டன்-கொழும்பு நேரடி விமான சேவைகள் மீண்டும் ஆரம்பம்!

வரவிருக்கும் குளிர்காலத்தை முன்னிட்டு பிரிட்டிஷ் ஏர்வேஸ் இலங்கைக்கான விமான சேவைகளை ஆரம்பிக்கவுள்ளதாக அறிவித்துள்ளது. அதன்படி, 2026 ஒக்டோபர் 23 ஆம் திகதி முதல் லண்டன் கெட்விக் விமான…
Read More...

ஈரானின் முக்கிய பாதுகாப்பு அதிகாரியின் மரணத்தை உறுதிப்படுத்திய ஈரான்!

இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் ஈரானின் தேசிய பாதுகாப்புச் சபை செயலாளர் அலி லரிஜானி (Ali Larijani) கொல்லப்பட்டதை ஈரான் உறுதிப்படுத்தியுள்ளது. ஈரானின் உயர்மட்ட தேசிய பாதுகாப்புச் சபை…
Read More...

திருகோணமலை-சீனக்குடா பகுதியில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

-மூதூர் நிருபர்- திருகோணமலை - சீனக்குடா பகுதியில், ரயில் கடவைக்கு அருகாமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். மூதூர் நெய்தல் நகரைச்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்!

நாட்டின் பல பகுதிகளில் இன்று புதன்கிழமை பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய,…
Read More...

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது, தற்போதைக்கு மின்தடை இல்லை – ஜனாதிபதி

எரிவாயுவுக்கு தட்டுப்பாடு ஏற்படாது. தற்போதைக்கு மின்தடை இல்லை - ஜனாதிபதி விசேட உரை மத்திய கிழக்கில் ஈரான், அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு இடையே நடைபெற்று வரும் மோதலின் போது இலங்கை…
Read More...

தொல்பொருள் மதிப்புள்ள பொருட்கள் கடத்தல்

-அம்பாறை நிருபர்- தொல்பொருள் மதிப்புள்ள பொருட்களுடன் முச்சக்கர வண்டியில் வைத்து கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களிடம் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரகசிய தகவல் ஒன்றிற்கமைய,…
Read More...

அனுராதபுரத்தில் பாரிய இணைய நிதி மோசடி வலையமைப்பை நடாத்திய 134 வெளிநாட்டவர்கள் கைது!

அனுராதபுரம் மற்றும் மிஹிந்தலை பகுதிகளில் முன்னெடுக்கப்பட்ட பாரிய சுற்றிவளைப்பின் போது, இணையவழி நிதி மோசடிகளில் (Online Scam) ஈடுபட்ட குற்றச்சாட்டில் 134 வெளிநாட்டவர்கள் கைது…
Read More...