பாடசாலைகளில் கூரை இல்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது – நாமல் ராஜபக்ஷ

நாட்டின் பல பாடசாலைகளில் குறைந்த வசதிகள் உள்ளன, ஆனால் முழுமையான கூரை இல்லாதது ஏற்றுக்கொள்ள முடியாதது, என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பல பாடசாலைகளில் குறைந்த…
Read More...

சீனாவிடமிருந்து 500 மில்லியன் மதிப்புள்ள உயிர்காக்கும் மருந்துகள்

சீனாவிலிருந்து 500 மில்லியன் நிதியுதவியின் கீழ், முதல் தொகுதி மருந்து பொருட்கள் நாளை வெள்ளிக்கிழமை CX3119 விமானத்தில் நாட்டிற்கு வந்து சேரும் என கொழும்பில் உள்ள சீன தூதரகம்…
Read More...

குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாக பெற பேச்சுவார்த்தை

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து குறைந்தபட்சம் 3 பில்லியன் அமெரிக்க டொலர்களை கடனாகப் பெறுவதற்கான பேச்சுவார்த்தைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்த கடன் ஒரு…
Read More...

வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ

வெல்லவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹிரிபிட்டிய பிராந்திய வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலையில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மருந்துகள் களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருந்த…
Read More...

வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

கொலன்னாவை மற்றும் முத்துராஜவளை எரிபொருள் முனையங்களில் கையிருப்பில் உள்ள எரிபொருள் தொகை தொடர்பான தகவல்களை, வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ளார். அதன்படி, 18,825…
Read More...

உயர்தர மற்றும் தரம் ஐந்து பரீட்சைகள் தொடர்பான அறிவித்தல்

கல்வி பொதுத் தராதர உயர்தர மற்றும் 5ம் தர புலமைப்பரிசில் பரீட்சை ஆகியனவற்றை எதிர்வரும் ஒக்டோபர் மாதத்தில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More...

ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகம்

இந்த வருடத்தின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 282,506 கடவுச்சீட்டுக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக, குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது. கடந்த வருடம் 382,506…
Read More...

உள்ளூராட்சி சபை ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு கற்கைநெறிகள்

-கல்முனை நிருபர்- இலங்கை உள்ளுராட்சி மன்ற நிறுவனமும், இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகமும் இணைந்து அம்பாறை மாவட்டத்தில் உள்ள உள்ளூராட்சி சபைகளின் ஊழியர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு,…
Read More...

நாடாளுமன்றத்தில் பிரதமரின் விசேட உரை

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஜூன் 07ஆம் திகதி அன்று நாடாளுமன்றில் விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார். ஜூன் 07 முதல் 10 வரையான திகதிகளில் நாடாளுமன்றம் கூடவுள்ளது. அதன்படி, ஜூன் 07ஆம்…
Read More...

இலங்கைக்கான இந்திய துணை தூதருக்கு செல்வம் அடைக்கலநாதன் அவசர கடிதம்

-மன்னார் நிருபர்- மன்னார் மற்றும் முல்லைத்தீவு ஆகிய இரு மாவட்டங்களிலும் வாழும் பெரும்பான்மையான மக்கள் தங்கள் வாழ்வாதார தொழிலாக மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய இரு தொழில்களிலும்…
Read More...