இந்தியாவிடமிருந்து 55 மில்லியன் டொலரை கடனாக பெறும் ஒப்பந்தம் கைச்சாத்து

யூரியா இறக்குமதி செய்வதற்காக இந்திய எக்ஸிம் வங்கியிடமிருந்து அமெரிக்க டொலரை கடனாக பெறுவதற்கான ஒப்பந்தம் இன்று வெள்ளிக்கிழமை கைச்சாதிடப்பட்டது. சிறுபோக பருவத்தில் யூரியா உரத்துக்கான…
Read More...

உயிரை பாதுகாக்க ஓடிய போது துரத்தி துரத்தி வெட்டி கொலை செய்த பயங்கரம் (Update)

மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை காலை இடம்பெற்ற வாள்வெட்டு சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் மன்னார் உயிலங்குளம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் என தெரிய வந்துள்ளது.…
Read More...

பளை பொலிஸாருக்கும் மக்களுக்குமிடையே கலந்துரையாடல்

-கிளிநொச்சி நிருபர்- பச்சிலைப்பள்ளி பிரதேச செயலகத்திற்குட்பட்ட சிவில் சமூக அமைப்புக்கள் மற்றும் பச்சிலைப்பள்ளி பிரதேச 18 கிராம அலுவலகர் பிரிவிலுள்ள கிராம அலுவலர்களுக்கும் பளை பொலிஸ்…
Read More...

சுதந்திரபுரம்-உடையார்கட்டு இனப்படுகொலையின் 24 வது ஆண்டு நினைவேந்தல்

-கிளிநொச்சி நிருபர்- சுதந்திரபுரம் உடையார்கட்டு, இனப்படுகொலையின் 24வது ஆண்டு நினைவு அஞ்சலி இன்று வெள்ளிக்கிழமை சுதந்திரபுர சந்தியில் இடம்பெற்றது. நிகழ்வின் பொது சுடர்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர் ஆகின்றார் இலங்கையில் முன்னணி வர்த்தகர் தம்மிக்க பெரேரா?

இலங்கையில் முன்னணி வர்த்தகரான தம்மிக்க பெரேராவின் பெயர் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக, தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர…
Read More...

‘இது சிரிக்கும் விடயமல்ல’ – பசிலை கடுமையாக சாடிய சனத் ஜயசூரிய

இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் வீரர் சனத் ஜயசூரிய, நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவின் விசேட செய்தியாளர் சந்திப்பு தொடர்பில் அவரை கடுமையாக…
Read More...

மட்டு.கல்லடியில் டெங்கு நுளம்பு ஒழிப்பு நடவடிக்கை

மட்டக்களப்பு தெய்வநெறி கழகத்தின் அனுசரணையில் கல்லடி பொதுச் சுகாதாரப் பரிசோதகர் பிரிவிலுள்ள திருச்செந்தூர் கிராம உத்தியோகத்தர் பிரிவில், டெங்கு நுளம்பு பெருகக்கூடிய இடங்களாக அடையாளங்…
Read More...

சாணக்கியனுக்கு எதிராக விசாரணை கோருகிறார் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

தமிழ்  தேசிய  கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனிற்கு எதிராக விசாரணை நடத்தப்பட வேண்டுமென, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இன்று வெள்ளிக்கிழமை,…
Read More...

கிளிநொச்சி இளைஞன் செய்த நேர்மையான செயல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி திருவையாறு பகுதியில் 4 இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்க தொலைபேசியினை, புலம்பெயர் நாடு ஒன்றிலிருந்து வருகை தந்தவர் தவறவிட்டுள்ள நிலையில், அதனை…
Read More...