பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை!

நாட்டின் பல பகுதிகளில் பலத்த மின்னல் தாக்கம் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேல், சப்ரகமுவ, மத்திய, வடமத்திய, தெற்கு, ஊவா, வடமேல்…
Read More...

இரண்டு இ.போ.ச பேருந்துகள் மோதிய விபத்தில் நால்வர் உயிரிழப்பு!

அம்பலாந்தோட்டை - கதிர்காமம் பிரதான வீதியின் வீரவில பகுதியில் சற்றுமுன் இடம்பெற்ற கோர விபத்தில் நால்வர் உயிரிழந்துள்ளனர். இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான இரண்டு பேருந்துகள்…
Read More...

QR குறியீட்டை பெற்றுக்கொள்ள விசேட வட்ஸ்அப் இலக்கம் அறிமுகம்

தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரம் அல்லது QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கும் வகையில், டிஜிட்டல் பொருளாதார அமைச்சு விசேட வட்ஸ்அப் இலக்கமொன்றை…
Read More...

இஸ்ரேல் தாக்குதலில் லெபனானில் 912 பேர் உயிரிழப்பு!

இஸ்ரேலுக்கும், ஹிஸ்புல்லாவுக்கும் இடையே போர் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய தாக்குதல்களால் லெபனானில் இதுவரை 912 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.…
Read More...

த.வெ.க.வுடன் பாஜக கூட்டணி பேச்சுவார்த்தை?

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 23 ஆம் திகதி நடைபெறவிருக்கின்றது, இந்த தேர்தலில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் முதல்முறையாக போட்டியிடுகிறது. அண்மையில் சி.பி.ஐ. விசாரணைக்கு…
Read More...

இலங்கையில் இன்று தங்கத்தின் விலை

இலங்கையில் இன்று புதன்கிழமை தங்கத்தின் விலையில் சிறிய வீழ்ச்சி பதிவாகியுள்ளதாக, அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நேற்றுடன் ஒப்பிடுகையில் ஒரு பவுண் தங்கத்தின்…
Read More...

ஒன்றை, இரட்டை இலக்கத்திற்கு அமைய நாளை முதல் எரிபொருள்!

நாளை வியாழக்கிழமை முதல் QR குறியீட்டிற்கு இணங்க எரிபொருள் விநியோகிக்கும்போது, வாகன இலக்கத் தகட்டின் கடைசி இலக்கத்தின் அடிப்படையில் எரிபொருளை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை…
Read More...

எந்தவொரு அவசரத் தேவையாக இருந்தாலும் QR குறியீடு இன்றி எரிபொருள் இல்லை

QR குறியீடு தொடர்பான பிரச்சினைகளைத் தீர்த்துக்கொண்டு, இன்றைய தினத்திலிருந்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு வருமாறு, எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளர்கள் சங்கம் பொதுமக்களுக்கு…
Read More...

முறையான அனுமதியின்றி ட்ரோன்களை இயக்க தடை!

இலங்கையில் முறையான அனுமதியின்றி ட்ரோன்களை (ஆளில்லா விமானங்கள்) இயக்குவது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாக இலங்கை விமானப்படை அறிவித்துள்ளது. இது தொடர்பாக உள்ளூர் மற்றும் வெளிநாட்டு…
Read More...

எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் நாட்டை வந்தடைந்தன

திரவ பெற்றோலிய எரிவாயு ஏற்றிய இரண்டு கப்பல்கள் இன்று புதன்கிழமை காலை உஸ்வெட்டகெய்யாவ, தல்தியவத்தையில் உள்ள எரிவாயு இறக்கும் மிதவையை வந்தடைந்துள்ளன. அதிலிருந்து எரிவாயுவை தரையிறக்கும்…
Read More...