நாட்டில் பல பிரதேசங்களில் மழையுடனான வானிலை

நாட்டில், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும், என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.…
Read More...

60 லீற்றர் டீசலுடன் பெண் ஒருவர் கைது

-பதுளை நிருபர்- லுணுகலை ஹொப்டன் பகுதியில் 60 லீற்றர் டீசலை தன் கைவசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் 33 வயதுடைய பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பதுளை பிராந்திய குற்றத்தடுப்பு
Read More...

எரிவாயு சிலிண்டர்களை தூக்கி எறிந்த விற்பனை நிலைய முகவர்

-மன்னார் நிருபர்- மன்னார் உப்புக்குளம் பகுதியில் உள்ள லிட்ரோ எரிவாயு விற்பனை நிலையத்திற்கு முன்பாக பதற்றமான சூழல் இன்று சனிக்கிழமை மாலை உருவாகியுள்ளதுடன், முகவர் மற்றும்…
Read More...

மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

13 ஆம் திகதி மற்றும் 15 முதல் 18 வரையான திகதிகளில் 2 மணி 15 நிமிடங்கள் மின்சாரம் தடைப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இதேவேளை ஜூன் 14 மற்றும் 19 ஆம் திகதிகளில் 1 மணி நேரம்…
Read More...

மன்னார் – நொச்சிக்குளம் இரட்டை கொலை : சந்தேக நபர்கள் தலைமறைவு

-மன்னார் நிருபர்- மன்னார் – நொச்சிக்குளம் பகுதியில் சகோதரர்கள் இருவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய 16 சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். எனினும், சந்தேக…
Read More...

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு பூசை இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது. இது விசேட பூசைகளில் ஒன்றாகும், இன்று…
Read More...

கோழி இறைச்சி மற்றும் முடடையின் விலை மேலும் அதிகரிக்கும்

முட்டை மற்றும் கோழி இறைச்சி என்பனவற்றின் விலைகள் மேலும் அதிகரிக்கக்கூடும், என அகில இலங்கை கோழிப்பண்ணை வர்த்தகர்கள் சங்கத்தின் தலைவர் அஜித் குணசேகர தெரிவித்துள்ளார். நேற்று…
Read More...

அரிய வகை நோயால் பாதிக்கப்பட்டுள்ள ஜஸ்டின் பைபர்

உலக புகழ் பெற்ற பிரபல பொப் பாடகர் ஜஸ்டின் பைபர் தமது முகத்தின் ஒரு பக்கம் செயலிழந்துள்ளதாக, தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காணொளியொன்றை பதிவிட்டுள்ளார். ராம்சே ஹண்ட் சிண்ட்ரோம் என்ற…
Read More...

மட்டக்களப்பு-வாழைச்சேனையில் பொலிஸாருக்கு எதிராக கவனயீர்ப்பு போராட்டம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள பிறைந்துறைச்சேனையில் தங்களது தாய் தாக்கப்பட்டமையை கண்டித்தும், பொலிஸார் சந்தேக நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை…
Read More...

மருந்து தட்டுப்பாடுகள் அதி உச்சத்தில் உள்ளது : வாள் வெட்டுக்கள், வீதி விபத்துக்களை தவிர்த்துக்…

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக மருத்துவத்துறையில் மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதுடன் பல முக்கியமான மருந்து வகைகள் கையிருப்பில்…
Read More...