தாயை கடத்தி வைத்து மகளிடம் பணம் கேட்ட நால்வர் கைது

வவுனியா-பூவரசங்குளம் பகுதியில் பெண்ணொருவரை கடத்திச் சென்று பணம் கேட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தெரிய வருகையில், குறித்த நபர்கள் பெண் ஒருவரை கடத்திச்…
Read More...

தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கை

2023 ஆம் ஆண்டுக்கான பாடசாலைகளில் தரம் ஒன்றிற்கு மாணவர்களை அனுமதிப்பது தொடர்பான புதிய திருத்தப்பட்ட சுற்றறிக்கையை கல்வி அமைச்சு தயாரித்துள்ளது. அதிபர்கள், சுற்றறிக்கை திருத்தக் குழு,…
Read More...

மட்டு.வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலய திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான வந்தாறுமூலை ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தின் திருக்குளிர்த்தி திருச்சடங்கு உற்சவம், நேற்று திங்கட்கிழமை…
Read More...

அரச துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை

அரச துறையினருக்கு வெள்ளிக்கிழமைகளில் விடுமுறை தினமாக அறிவிக்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளதாக, அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார். இந்நடைமுறை இந்த வாரம் முதல் அமுலாகும்.…
Read More...

நாட்டின் பல பாகங்களில் மழையுடனான வானிலை

நாட்டின் பல பாகங்களில் இன்று மழையுடனான வானிலை காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலையத்தில் டீசல் பதுக்கல் : அரச அதிபரின் தலையீட்டால் விநியோகம்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்.கொக்குவிலில் உள்ள தனியார் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று திங்கட்கிழமை இரவு டீசல் இருந்தும் விநியோகிக்க மறுத்ததால் முறுகல் நிலை ஏற்பட்டது. குறித்த…
Read More...

யாழ்ப்பாணம் – பாண்டிச்சேரி இடையில் போக்குவரத்து சேவை

யாழ்ப்பாணத்திற்கும் பாண்டிச்சேரிக்கும் இடையில் பயணிகள் மற்றும் சரக்கு படகுகளை போக்குவரத்தில் ஈடுபடுத்துவதற்கும், பலாலி - திருச்சி விமான நிலையங்களுக்கு இடையிலான விமான சேவையை மீண்டும்…
Read More...

வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு பதிவு : அரிசி விற்பனை செய்வதற்கு தடை

-பதுளை நிருபர்- இன்று திங்கட்கிழமை காலை பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட பகுதிகளில் வர்த்தக நிலையங்கள் நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளினால் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. இதன்போது அதிக…
Read More...

தொடரும் எரிபொருள் தட்டுப்பாடு : நீண்டு கொண்டே போகும் வரிசை

-கிளிநொச்சி நிருபர்- வடமராட்சி பிரதேசத்திற்க்கு உட்பட்ட நெல்லியடி, கிராம கோடு ஆகிய எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பெற்றோல் நிரப்புவதற்காக மக்கள் இன்றும் மிக நீண்ட வரிசையில்…
Read More...

மர்மமான முறையில் உயிரிழந்த இளைஞன் : போதை ஊசி ஏற்றி உயிரிழந்தாரா என சந்தேகம்

-கிளிநொச்சி நிருபர்- உரும்பிராய் பகுதியில் உள்ள வீடென்றில் இணுவிலைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். சம்பவம் தொடர்பில் தெரிய…
Read More...