வழிப்பறியில் ஈடுபட்ட இரு இளைஞர்களை மடக்கி பிடித்த வியாபாரி

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - பருத்தித்துறை பிரதான வீதியில் வல்லைப் பகுதியில், வழிப்பறி கொள்ளையில் ஈடுபட்ட இரண்டு இளைஞர்கள், பொது மக்களினால் மடக்கி பிடிக்கப்பட்டு பொலிஸாரிடம்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகள் வழமை போன்று நடைபெறும்

இன்று திங்கட்கிழமை கிழக்கு மாகாணத்தில் உள்ள சகல பாடசாலைகளும் வழமைபோல நடைபெறும் என்று கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர் நகுலேஸ்வரி புள்ளநாயகம் தெரிவித்துள்ளார். நேற்று
Read More...

களுத்துறையில் பதற்ற நிலை : படையினர் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு

களுத்துறை - மீகஹதன்ன - பெலவத்தை, எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு அருகில் எரிபொருளுக்கு கூடியவர்களுக்கிடையில் பதற்றமான சூழல் ஏற்பட்டுள்ளது. நிலைமையைக் கட்டுப்படுத்த பாதுகாப்புப்
Read More...

விடைத்தாள் திருத்தும் பணியிலிருந்து ஆசிரியர்கள் விலக தீர்மானம்

நாளை திங்கட்கிழமை முதல்  கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை விடைத்தாள் திருத்தப் பணிகளில் இருந்து விலக ஆசிரியர்கள் தீர்மானித்துள்ளதாக, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர்…
Read More...

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு நாளை இலங்கை வருகிறது

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு  நாளை திங்கட்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக, தெரிவிக்கப்படுகின்றது. இலங்கை அதிகாரிகள் குழுவினர்  அமெரிக்காவுக்கு சென்று  சர்வதேச நாணய நிதிய…
Read More...

தனியார் ஊழியர்கள் வீட்டிலிருந்து பணிபுரிய கோரிக்கை?

தனியார் துறை ஊழியர்களை கடமைகளுக்கு அழைப்பதை மட்டுப்படுத்தி, முடிந்தவரை வீட்டிலிருந்தே கடமைகளை இணைவழியில் முன்னெடுக்குமாறு மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர நிறுவன…
Read More...

நாளை முதல் 50 வீதமான பேருந்து சேவைகள் இடம்பெறும்

இலங்கை போக்குவரத்து சபை டிப்போ டீசல் வழங்குவதற்கு மேற்கொண்ட இணக்கப்பாட்டின் காரணமாக, நாளை திங்கட்கிழமை முதல் அனைத்து பஸ்களில் 50 வீதமான சேவைகள் இடம்பெறும், என இலங்கை தனியார் பஸ்…
Read More...

எரிபொருளிற்காய் இரவிரவாக வீதியில் படுத்திருந்து ஏமாற்றமடைந்த இளைஞர்கள்

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு வாழைச்சேனை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருளுக்காக காத்திருந்த மக்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பினர். இதேவேளை, கல்விப் பொதுத்தர சாதாரண தர…
Read More...

ராமநாதபுரம் அருகே கடற்கரையில் கரை ஒதுங்கிய இலங்கை மீன் பிடி படகு

-மன்னார் நிருபர்- ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி கடற்கரைப் பகுதியில் இலங்கை மீனவர்கள் பயன்படுத்தும் மீன்பிடி படகு ஒன்று இன்று ஞாயிற்றுக்கிழமை கரை ஒதுங்கி உள்ளதாக மரைன் பொலிஸாருக்கு…
Read More...

50,000க்கும் அதிகமானோர் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் நீர்கட்டணம் செலுத்தவில்லை

50,000க்கும் அதிகமான நுகர்வோர் ஒரு வருடத்திற்கும் அதிகமான காலம் நீர்கட்டணத்தை செலுத்தாமல் உள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது. அவர்களிடம் இருந்து 532 மில்லியன்…
Read More...