போக்குவரத்து பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவர் செய்த மனிதாபிமான செயல்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரிக்கு அருகாமையில் 96ஆயிரம் ரூபாய் பணத்தை பேருந்தில் தொலைத்த தாயொருவரின் பணத்தொகையை யாழ்.மாவட்ட பிராந்திய…
Read More...

மன்னார் நொச்சிக்குளம் இரட்டை கொலை : மேலும் 6 சந்தேக நபர்கள் கைது

-மன்னார்  நிருபர்- மன்னார்   நொச்சிக்குளம் பகுதியில் கடந்த 10 திகதி நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்துடன் தொடர்பு பட்டதாக சந்தேகிக்கப்படும் மேலும் ஆறு சந்தேக நபர்கள் மன்னார் பொலிஸார்
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கம் : உயிரிழந்தோர் எண்ணிக்கை 1000ஐ நெருங்கியது

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை ஆயிரத்தை நெருங்கியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 950 பேர் பலியாகியுள்ளதோடு,…
Read More...

வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் முச்சக்கர வண்டியில் மோதுண்டு படுகாயம்

-பதுளை நிருபர்- பண்டாரவளையில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த முச்சக்கரவண்டி ஒன்றில், பசறை பஸ் தரிப்பிடத்திற்கு முன்பாக வீதியை கடக்க முற்பட்ட வயோதிபர் ஒருவர்,  மோதுண்டு…
Read More...

எரிவாயு பிரச்சினைக்கு விரைவில் தீர்வு – பிரதமர் ரணில் விக்ரமசிங்க

நாட்டிற்கு 100,000 மெட்ரிக் டன் எரிவாயுவை இறக்குமதி செய்ய உலக வங்கியின் 70 மில்லியன் அமெரிக்க டொலர்களையும் இலங்கை அரசாங்கத்தின் 20 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியையும் வழங்கவுள்ளதாக…
Read More...

மன்னார் வளைகுடாவில் மீனவர் வலையில் சிக்கிய அரிய வகை சூரிய மீன்

-மன்னார் நிருபர்- மன்னார் வளைகுடா கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த பாம்பன் விசைப்படகு மீனவர்கள் வலையில் அரிய வகை சூரிய மீன் ஒன்று இன்று புதன்கிழமை காலை சிக்கியது. மத்திய…
Read More...

அரச ஊழியர்களுக்கு வெளிநாடு செல்ல சம்பளமற்ற விடுமுறை

அரச ஊழியர்கள் சம்பளமில்லாத விடுமுறையில் தொழில்வாய்ப்புகளுக்காக வெளிநாடு செல்வதற்கு அனுமதியளிக்கும் வகையில் சுற்றறிக்கையொன்று வெளியாகியுள்ளது. பொதுநிருவாக உள்நாட்டலுவல்கள் மாகாணசபைகள்…
Read More...

ஆப்கானிஸ்தான் நிலநடுக்கத்தில் 250 பேர் உயிரிழப்பு

ஆப்கானிஸ்தானில் ரிக்டர் அளவுக்கோலில் 6.1 மெக்னிடீயூடாக பதிவாகியுள்ள  சக்திவாய்ந்த நில அதிர்வின் காரணமாக, சுமார் 250 பேர் வரை உயிரிழந்துள்ளதுடன் 150 பேருக்கு மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாக…
Read More...

பரீட்சையில் தோல்வியடைந்ததால் ஒரே நாளில் உயிரை மாய்த்துக்கொண்ட 11 மாணவர்கள்

தமிழகத்தில் பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் 11 மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. அத்துடன், 28 மாணவர்கள் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டதும் தமிழகத்தில்…
Read More...

நாளை மறுதினம் பெற்றோல் விநியோகம் வழமைக்கு திரும்பும்

பெற்றோல் கப்பல் ஒன்று நாளை வியாழக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து பெற்றோல் விநியோகம் நாளை மறுதினம் வெள்ளிக்கிழமை வழமைக்கு திரும்பும் என இலங்கை பெற்றோலிய தனியார் தாங்கி…
Read More...