கல்முனை பொதுமக்கள் விடுத்துள்ள கோரிக்கை

-கல்முனை நிருபர்- கல்முனை மாநகர பொதுச் சந்தைக்கு அருகில் உள்ள வடிகான் துப்புரவு இன்றியும், வடிகானின் ஒரு பகுதி உடைந்தும், வடிகானின் இடைநடுவே பாரியளவிலான சுவர் துண்டு உள்ளதுடன் நீண்ட…
Read More...

பிரதேச செயலக ஊழியருக்கு அதிக பெற்றோல் வழங்கியதால் கை கலப்பு

பிரதேச செயலக ஊழியர் ஒருவருக்கு அதிகமாக பெற்றோல் வழங்கியதால் கை கலப்பு ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் இன்று வியாழக்கிழமை முற்பகல் காரைநகர் வலந்தலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில்…
Read More...

5 நாட்களாக எரிபொருள் வரிசையில் காத்திருந்தவர் தனது வாகனத்திலேயே உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் இன்று வியாழக்கிழமை உயிரிழந்துள்ளார். களுத்துறை மாவட்டம் அங்குருவாதோட்டை, படகொடவில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையத்தில் எரிபொருள்…
Read More...

பெற்றோல் மாபியா : கறுப்ப சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் எரிபொருள்

மட்டக்களப்பு மற்றும் யாழ்ப்பாணம் உள்ளிட்ட நாட்டின் சில பகுதிகளில் கறுப்பு சந்தையில் அதிக விலைக்கு எரிபொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. பல நாட்களாக இரவு பகலாக…
Read More...

இலங்கையில் அதிகரிக்கும் எச்.ஐ.வீ எயிட்ஸ் தொற்றாளர்கள்

இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் 20 எச்.ஐ.வீ தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர், இதில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் 20 முதல் 49 வயது வரையிலானவர்கள், என தேசிய எயிட்ஸ் தடுப்பு திட்டத்தின்…
Read More...

பெற்றோல் கப்பல் நாட்டை வந்தடைவதில் தாமதம்

பெற்றோல் தாங்கிய கப்பல் ஒன்று நாளை வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. முன்னதாக, இன்று வியாழக்கிழமை குறித்த கப்பல் நாட்டை…
Read More...

மீண்டும் அடுத்த மாதம் முதல் 5,000 ரூபா கொடுப்பனவு

அடுத்த மாதம் முதல் 33 இலட்சம் குடும்பங்களுக்கு 5,000 ரூபா கொடுப்பனவை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக, மகளிர், சிறுவர் விவகாரம் மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சின் செயலாளர் நீல்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

இன்று வியாழக்கிழமை நாட்டின் சில பிரதேசங்களில் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிரவு கூறியுள்ளது. அதன்படி, மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி,…
Read More...

தீ விபத்தில் நான்கு வீடுகள் சேதம்

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட டிக்கோயா தரவளை கீழ்பிரிவு தோட்டத்தில் இன்று புதன்கிழமை காலை ஏற்பட்ட திடீர் தீவிபத்தில் 12 வீடுகள் கொண்ட தொடர் குடியிருப்பில்…
Read More...

கடலுக்கு சென்ற 4 மீனவர்களை காணவில்லை : அச்சத்தில் பிரதேச மக்கள்

-கிளிநொச்சி நிருபர்- யாழ்ப்பாணம் வடமராட்சி சக்கோட்டையிலிருந்து நேற்று செவ்வாய்க்கிழமை கடற்றொழிலிற்கு சென்ற 4 மீனவர்கள் இதுவரை கரை திரும்பாததால் அப்பகுதியில் பதட்டம் ஏற்பட்டுள்ளது.…
Read More...