பெற்றோல் தாங்கிய கப்பல் நாட்டை வந்தடைய மேலும் தாமதமாகும்

40,000 மெட்ரிக் டன் பெற்றோலுடன் நேற்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவிருந்த கப்பல்  மேலும் தாமதமடையும், என வலுசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தமது ட்விட்டர் பதிவில் நேற்று மாலை…
Read More...

இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் இலங்கை தமிழர் ஒருவர் தீக்குளிக்க முயற்சி

இந்தியா-திருச்சி சிறப்பு முகாமில் ஈழத் தமிழர் ஒருவர் நேற்று வெள்ளிக்கிழமை தீக்குளித்து தற்கொலை செய்ய முயற்சி செய்துள்ளார் திருச்சி மத்திய சிறையில் உள்ள சிறப்பு முகாமில் இலங்கை,…
Read More...

மாணவிகளை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியரும் மாணவர்களும் கைது

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் மாணவிகள் பலர் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் ஆசிரியர் ஒருவரும் அவர் கற்பித்த பாடசாலையின் பழைய மாணவர் ஒருவரும்…
Read More...

அமைச்சராக பதவியேற்றார் தம்மிக பெரேரா

முதலீட்டு விரிவாக்கல் அமைச்சராக தம்மிக பெரேரா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை பதவியேற்றுள்ளார். முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

தாக்குதலை கண்டித்து கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்

இலங்கை ஆசிரியர் சங்கம் இன்று வெள்ளிக்கிழமை கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இலங்கை ஆசிரியர் சங்கத்தின் கிழக்கு மாகாண இணைப்பாளரும், மட்டக்களப்பு மாவட்ட செயலாளருமான…
Read More...

பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைப்பு

-யாழ் நிருபர்- இளவாலை பனைசார் உற்பத்தியாளர்களுக்கு தொழிற்கருவிகளும், துவிச்சக்கர வண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன. வரவு செலவு வேலைத்திட்டம் 2022ன் கீழ் ஒதுக்கீடு செய்யப்பட்ட…
Read More...

மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு போர் வெடிக்கும்

தற்போது மக்கள் எதிர்நோக்கும் அழுத்தங்களினால் நாட்டில் உள்நாட்டு யுத்தம் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். கொழும்பில்…
Read More...

வெட்டுக்காயங்களுடன் சடலம் மீட்பு

யாழ்.காங்கேசன்துறை கொல்லங்கலட்டியில் உள்ள வீடொன்றிலிருந்து வெட்டுக்காயங்களுடன் மூதாட்டி ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இன்று வெள்ளிக்கிழமை காலை குறித்த மூதாட்டியின் தோட்டத்தில்…
Read More...

சொந்த பாவனைக்காக எரிவாயுவை பதுக்கும் வர்த்தகர்கள் : மக்கள் தொடர்ந்தும் வீதியில்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டம் முழுவதும் இன்று வெள்ளிக்கிழமை  மக்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மற்றும் எரிவாயு விற்பனை முகவர் நிலையங்களுக்கு முன் நீண்ட வரிசையில் எரிபொருள்…
Read More...

கிளிநொச்சி இளைஞனின் பிரித்தானியா நோக்கிய சாதனைப்பயணம்

-கிளிநொச்சி நிருபர்- பிரித்தானியா - பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ள கொமன்வெல்த் 2022 குத்துச்சண்டைபோட்டியில் முதன்முதலாக கிளிநொச்சி வீரரொருவர் தெரிவாகியுள்ளார். கிளிநொச்சி - தருமபுரம்,…
Read More...