பன்னீர்செல்வம் அ.தி.மு.க பொருளாளர் பதவியிலிருந்து நீக்கம்?

அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொருளாளர் பதவியிலிருந்து ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்படவுள்ளதாக தமிழக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒற்றைத் தலைமை விவகாரத்தினால் ஓ.பன்னீர்செல்வம்  மற்றும்…
Read More...

களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நெதலகமுவே தம்மதின்ன தேரர் கைது

களனிப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் வண.நெதலகமுவே தம்மதின்ன தேரர் இன்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். கம்பஹா பொலிஸ் நிலையத்தில் அவர் சரணடைந்ததையடுத்து கைது…
Read More...

பெற்றோல் வழங்குவதில் புறக்கணிப்பு : கிராம சேவகர்கள் பணி புறக்கணிப்பு

-கிளிநொச்சி நிருபர்- பெற்றோல்ல் வழங்குவதில் தாம் புறக்கணிக்கப்படுவதாக தெரிவித்து, வடமராட்சி வடக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட 35 கிராம் சேவர்களும் இன்று திங்கட்கிழமை சுகயீன…
Read More...

உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான வாராந்த விற்பனை சந்தை

-கிளிநொச்சி நிருபர்- பச்சிலைப்பள்ளி பிரதேச சபையின் எல்லைக்குட்பட்ட உள்ளூர் உற்பத்தி பொருட்களுக்கான வாராந்த விற்பனை சந்தை இன்று திங்கட்கிழமை பளை நகரப் பகுதியில் இடம்பெற்றிருந்தது.…
Read More...

கல்முனை பிராந்திய மாணவர்களின் நலன் கருதி “ஸ்மார்ட் ஸ்டுடண்ட்ஸ்” செயற்றிட்டம் ஆரம்பிப்பு

-கல்முனை நிருபர்- கல்முனை பிராந்திய மாணவர்களின் நலன் கருதி கல்முனை அஸ்டோ அமைப்பினால் ஆளுமையுள்ள மாணவர் தேசம் என்ற தூரநோக்குடன் மாணவர்களுக்கு பயந்தரக்கூடிய வகையில் "Smart Students" …
Read More...

வைத்தியர் என தெரிவித்து பல இளைஞர்களிடம் பண மோசடி செய்த பெண்

பிரித்தானியாவில் வசிக்கும் பணக்கார வைத்தியராகக் காட்டிக் கொள்ளும் இலங்கைப் பெண் ஒருவர் பெரும் மோசடியில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறித்த பெண் கொரியா உள்ளிட்ட…
Read More...

நாட்டில் உருவெடுக்கும் புதிய பிரச்சினை

கொவிட் வைரஸின் புதிய திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாக, ஸ்ரீ ஜயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தின் நோயெதிர்ப்பு மற்றும் மூலக்கூறு மருத்துவ பிரிவின் பணிப்பாளரும் வைத்திய நிபுணருமான சந்திம…
Read More...

கடற்கரையில் மயங்கி விழுந்து கிடந்த தம்பதியினர்

-மன்னார் நிருபர்- இலங்கையில் இருந்து படகு மூலம் தனுஷ்கோடி சென்ற வயதான தம்பதியர் கடற்கரையில் மயங்கிக் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இலங்கையில் ஏற்பட்ட கடும் பொருளாதார நெருக்கடி…
Read More...

மட்டக்களப்பு – பாலமீன்மடு கடற்பகுதியில் 54 பேர் கைது

அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக செல்ல முற்பட்ட 54 பேர் மட்டக்களப்பு - பாலமீன்மடு கடற்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று திங்கட்கிழமை அதிகாலை கடற்படையினர் முன்னெடுத்த…
Read More...

சரணாகதி அரசியல் செய்தவர்கள் தமிழ் மக்களை முள்ளிவாய்க்கால் பேரவலத்துக்குள் சிக்க வைத்தனர்

-கல்முனை நிருபர்- எதிர்வரும் சில நாட்களுக்கு இடையில் ஒலுவில் துறைமுகம் மீண்டும் திறந்து வைக்கப்படும், என்று கடற்றொழில் வள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா நம்பிக்கை தெரிவித்தார். கடந்த…
Read More...