இன்று நள்ளிரவு முதல் பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு

இன்று வியாழக்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பேருந்து கட்டணங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, ஆகக்குறைந்து பேருந்து கட்டணம்…
Read More...

வர்த்தக நிலையங்களில் தீப்பரவல்‌ : 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து நாசம்

-பதுளை நிருபர்- பதுளை சேனாநாயக்க மாவத்தையில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீயினால் 6 வர்த்தக நிலையங்கள் முற்றாக எரிந்து சேதமடைந்துள்ளன. இச்சம்பவம் நேற்று புதன்கிழமை…
Read More...

நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ள அதிவிசேட வர்த்தமானி

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபையின் தலைவர் தவிசாளர் சாந்த நிரிஎல்லவின் கையொப்பத்துடன், நுகர்வோர் விவகார அதிகார சபையினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஒன்று இன்று வியாழக்கிழமை…
Read More...

முஸ்லிம் மாணவிகளிடம் மத நம்பிக்கைகளை அவமதித்து பேசியதாக குற்றச்சாட்டு

-யாழ் நிருபர்- முஸ்லிம் மாணவிகளின் கலாச்சாரம் தொடர்பில் யாழ் பல்கலைக்கழக ஒழுக்காற்று பிரிவுக்குப் பொறுப்பான மாசல் விஜேந்திரன் தம்மை தனது அலுவலகத்துக்கு அழைத்து மத நம்பிக்கைகளை…
Read More...

வர்த்தமானியில் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வெளியீடு

அரசியலமைப்பின் 22 ஆவது திருத்தச் சட்டமூலம் வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. 22 ஆவது திருத்தச் சட்டமூலம் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ஷவினால் அமைச்சரவைக்கு…
Read More...

சமையல் எரிவாயு விநியோகம் தொடர்பில் லிட்ரோ நிறுவனத்தின் அறிவித்தல்

எதிர்வரும் ஜூலை மாதம் 33,000 மெட்ரிக் டன் எரிவாயுயை நாட்டிற்கு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாக, லிட்ரோ நிறுவனத்தின் தலைவர் முதித்த பீரிஸ் தெரிவித்துள்ளார். ஆகவே, எதிர்வரும் ஆகஸ்ட்…
Read More...

எரிபொருள் தட்டுப்பாட்டால் கழிவு அகற்றும் நடவடிக்கைகளை நிறுத்த வேண்டிய நிலை

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மன்னார் நகர சபையினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற கழிவு அகற்றும் நடவடிக்கையும் பாதிக்கப்பட்டுள்ளதாக மன்னார் நகர…
Read More...

நாட்டி;ன் சில பகுதிகளில் மழையுடனான வானிலை

நாட்டில் மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சிறிதளவு மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. ஊவா…
Read More...

பல தபால் நிலையங்களுக்கு பூட்டு

-நுவரெலியா நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் தட்டுப்பாட்டினை தொடர்ந்து கடந்த சில நாட்களாக மலையகத்தில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. குறித்த எரிபொருள்…
Read More...

கிழக்கு மாகாண பாடசாலைகளை வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்த தீர்மானம்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பலமான அழுத்தின் காரணமாக, கிழக்கு மாகாணத்திலும் பாடசாலைகள் வாரத்தில் மூன்று நாட்கள் நடாத்துவதாக ஆளுநர் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது . பல்வேறு சிரமங்களுக்கு…
Read More...