காணியொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 6800 லீற்றர் டீசல் பறிமுதல் : ஒருவர் கைது

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சியில் பெருந்தொகையான டீசல் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர். கிளிநொச்சி பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற…
Read More...

வெளிநாட்டு யுவதிகளை பாலியல் பலாத்காரம் செய்த 18 வயது இளைஞன்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வேலூர் பகுதியில், வெளிநாட்டு யுவதிகள் இருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டின் பேரில் இளைஞரொருவரை கைது…
Read More...

அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர்வரும் ஜூலை மாதம் 4ஆம் திகதி முதல் 8ஆம் திகதி வரையில் சகல பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக, கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.…
Read More...

டொலரில் பணம் செலுத்துவோருக்கு எரிபொருள் வழங்கப்படும்

டொலரில் பணம் செலுத்தினால், எரிபொருள் தேவைப்படும் தொழில்துறையினர் மற்றும் நிறுவனங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கு பெற்றோலிய சட்டக் கூட்டுத்தாபனம் தயாராக இருப்பதாக மின்சாரம் மற்றும்…
Read More...

ரஷ்யாவிடம் உதவி கேட்க செல்கிறது இலங்கை

இலங்கை எதிர்கொள்ளும் பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு, ரஷ்யாவின் ஆதரவைப் பெறுவது குறித்து ஆலோசிப்பதற்காக இலங்கை குழுவொன்று எதிர்வரும் 9ஆம் திகதி ரஷ்யா செல்லவுள்ளது. இந்தக்…
Read More...

நாட்டில் தங்கத்தின் தற்போதைய விலை

நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தங்கத்தை கொள்வனவு செய்வோரின் எண்ணிக்கை 5 முதல் 10 சதவீதம் வரையில் வீழ்ச்சியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கொழும்பு செட்டியார்…
Read More...

காரைதீவு-மாளிகைக்காட்டை ஊடறுத்து ஓடும் நீர்நிலையால் அச்சுறுத்தல்

-கல்முனை நிருபர்- காரைதீவு பிரதேச சபையின் நிர்வாகத்தின் கீழுள்ள காரைதீவு, மாளிகைக்காடு பிரதேசத்தை இடையறுத்து ஓடிக்கொண்டிருக்கும் தோணா, குப்பைகள், விலங்குகழிவுகள் கொட்டப்பட்ட மற்றும்…
Read More...

திருகோணமலையில் 54 பேர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் சட்டவிரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 54 பேரை கடற்கரையினர் நேற்று சனிக்கிழமை இரவு கைது செய்துள்ளனர். கடற் படையினருக்கு…
Read More...

நாளை முதல் தனியார் பேருந்து சேவைகள் முடக்கம்

எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, நாளை திங்கட்கிழமை முதல் நாடு முழுவதும் தனியார் பேருந்து சேவை முழுமையாக நிறுத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக, இலங்கை தனியார் பேருந்து உரிமையாளர்கள்…
Read More...

தனுஷ்கோடி கடற்கரையில் மயங்கி கிடந்த இலங்கை தம்பதியினரில் ஒருவர் உயிரிழப்பு

-மன்னார் நிருபர்- இலங்கையிலிருந்து படகு மூலம் கடந்த மாதம் 27 ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை தனுஷ்கோடி சென்று,  கடற்கரையில் மயங்கிக் கிடந்த வயோதிப தம்பதிகளில் பரமேஸ்வரி என்ற வயோதிப…
Read More...