கள்ள சந்தையில் எரிபொருள் விற்பவர்களால் தேவையுடைய மக்கள் வீதியில்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் எரிபொருள் பெற்றுக் கொள்வதிலும் வழங்குவதிலும் பொதுமக்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களுக்கு தொடர்ச்சியாக முரண்பாடுகள் ஏற்பட்டு வருகிறது. ஒரு…
Read More...

இளைஞர் கழகங்களின் சம்மேளன தலைவர் மற்றும் நிர்வாக உறுப்பினர்களை தெரிவு செய்யும் நிகழ்வு

-யாழ் நிருபர்- யாழ் மாவட்ட இளைஞர் சம்மேளன2022 ஆண்டுக்கான நிர்வாகத் தெரிவு நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் பிரதேச செயலக மண்டபத்தில் இடம்பெற்றது இத்தெரிவு கூட்டத்தில் யாழ் இளைஞர்…
Read More...

அத்துமீறி இலங்கை கடற்பரப்பினுள் நுழைந்த 12 இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- அத்துமீறி சட்டவிரோதமாக இலங்கை கடற்பரப்பிற்குள் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த, 12 இந்திய மீனவர்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

திருகோணமலையில் கைது செய்யப்பட்டவர்களுக்கு எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியல்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை ஜமாலியா கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.…
Read More...

முச்சக்கரவண்டி விபத்து : நால்வர் படுகாயம்

பசறை பகுதியில் இடம்பெற்ற முச்சக்கர வண்டி விபத்தில் நால்வர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30 மணியளவில்
Read More...

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியில் யாழிற்கு புதிய ரயில் சேவை

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணத்திற்கும், கிளிநொச்சிக்கும் இடையிலான விசேட புகையிரத சேவையொன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சியால் அடுத்த வாரம் ஆரம்பிக்க ஏற்பாடாகியுள்ளது.…
Read More...

மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு முன்னுரிமை வழங்கி எரிபொருள் விநியோகம்

முழு இலங்கையிலும் அத்தியாவசிய சேவைக்கு மாத்திரம் எரிபொருள் வழங்கப்பட்டுவரும் நிலையில் மட்டக்களப்பில் நகரில் உள்ள IOC ஊடாக பொதுமக்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் இன்று எரிபொருள்…
Read More...

அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- மன்னார் அருள்மிகு திருக்கேதீஸ்வரர் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேக நிகழ்வை முன்னிட்டு எண்ணைக் காப்பு சாத்தும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணியளவில் இடம் பெற்றது.…
Read More...

மன்னார் மாவட்டத்தில் பெற்றோல் விநியோகத்தில் புதிய நடைமுறை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் பெற்றோல் விநியோகம் தொடர்பாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஏ.ஸ்ரான்லி டிமெல் இன்று ஞாயிற்றுக்கிழமை விசேட அறிவிப்பு ஒன்றை விடுத்துள்ளார்.…
Read More...

மின்வெட்டு அறிவித்தல்

நாளை திங்கட்கிழமை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு நாட்களும், 3 மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக்க ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...