ஒரு கிலோ அரிசி 140 ரூபா

ஒரு கிலோ கிராம் அரிசியை 140 ரூபாவிற்கு விற்பனை செய்யக்கூடிய வாய்ப்பிருப்பதக முன்னாள் விவசாய பணிப்பாளர் கே.பீ. குணரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்கம் மற்றும் நெல் சந்தைப்படுத்தல் சபை…
Read More...

எரிபொருள் வரிசையில் நின்ற மற்றுமொருவர் உயிரிழப்பு

எரிபொருள் வரிசையில் காத்திருந்த மற்றுமொரு நபர் இன்று செவ்வாய்க்கிழமை உயிரிழந்துள்ளார். பொரளையில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றில் வரிசையில் காத்திருந்த 60 வயதுடைய நபரொருவரே இவ்வாறு…
Read More...

பொருளாதார மீட்புத் திட்டம் யாரிடமாவது இருந்தால் நான் பதவி விலக தயார்

இன்றைய பாராளுமன்ற அமர்விற்கு ஜனாதிபதி வந்துள்ள நிலையில், ''கோ ஹோம் கோட்டா" என்று குரலெழுப்பி எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சபையில் போராட்டம் நடத்தியதால் சபையில் குழப்பநிலை…
Read More...

நாம் ஆட்சியாளர்களுக்கும், அரசாங்கத்திற்கும் ஆலோசனைகள் வழங்க தயாராக உள்ளோம்

ஒலுவில் துறைமுகம் மிக வேகமாக அரசாங்கத்தால் மீள் இயங்க வைக்கப்படுவதை போல இந்நாட்டு மக்களின் வாழ்வாதார, பொருளாதார பிரச்சினைகளையும் அரசாங்கம் மிக வேகமாக தீர்த்து தர வேண்டும் என்று கல்முனை…
Read More...

மேலும் 8 பேர் அகதிகளாக தனுஷ்கோடியில் தஞ்சம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான பொருளாதார வீழ்ச்சியின் காரணமாக வசிக்கும் மக்கள் உணவு, அத்தியாவசிய தேவைகளுக்காக கடும் சிரமத்திற்கு ஆளாகி வரும் நிலையில் பள்ளிக்கு…
Read More...

எரிவாயு கப்பல் வர மேலும் 3 நாட்கள் தாமதமாகும்

நாளை புதன்கிழமை நாட்டிற்கு வரவிருந்த 3,700 மெட்ரிக் டன் எரிவாயு ஏற்றிய கப்பல், மேலும் 3 நாட்கள் தாமதமாக எதிர்வரும் 9 ஆந் திகதி நாட்டை வந்தடையும், என லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.…
Read More...

குடிநீர் இல்லாமையால் சிறுநீரக நோய்க்கு உள்ளாகும் சிறார்கள்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-மொரவெவ பிரதேச செயலாளர் பிரிவு உட்பட்ட நொச்சிக்குளம் பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரின்றி அவதியுற்று வருவதாக கவலை தெரிவிக்கின்றனர். சுத்தமான குடிநீரை…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய மழை

நாட்டின், சப்ரகமுவ மாகாணத்திலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும்…
Read More...

பொதுமக்களுக்கு 72%, அரச உத்தியோகத்தர்களுக்கு 28% எரிபொருள் விநியோகம்

-யாழ் நிருபர்- யாழ் மாவட்டத்தில் பொதுமக்களுக்கு 72மூ அரச உத்தியோகத்தர் களுக்கு 28மூ எரிபொருள் விநியோகம்....யாழ் மேலதிக அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தெரிவித்தார் யாழ்ப்பாண…
Read More...

மட்டக்களப்பு ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பாற்சோறும் பசும்பாலும் வழங்கி வைக்கப்பட்டது

நாட்டில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு சிரமங்களை மக்கள் எதிர்கொண்டு வருகின்றனர். அத்தியாவசிய சேவைகளுக்கு மாத்திரம் அரச பெற்றோலிய…
Read More...