சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நால்வர் கைது

-கிளிநொச்சி நிருபர்- யாழ் வல்வெட்டித்துறை ஊடாக அவுஸ்திரேலியா செல்ல முற்பட்ட நான்கு பேரை வல்வெட்டித்து பகுதியில் வைத்து இராணுவப் புலனாய்வு பிரிவினர் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு கைது…
Read More...

நிந்தவூரில் எரிபொருள் விநியோகிப்பதற்கான இலகு திட்டம் அறிமுகம்

-கல்முனை நிருபர்- எரிபொருள் மற்றும் எரிவாயு தட்டுப்பாட்டை அடுத்து நிந்தவூர் பிரதேசத்தில் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சனைகளுக்கான தீர்வு பற்றி ஆராயும் கலந்துரையாடல் நிந்தவூர் அனர்த்த…
Read More...

இந்தியாவிற்கு செல்ல முயன்ற வவுனியா மற்றும் பதுளையை சேர்ந்த 7 பேர் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் தாழ்வுபாடு கடற்கரையில் இருந்து படகு மூலம் இந்தியா செல்ல முயற்சித்த 2 குடும்பங்களைச் சேர்ந்த 7 பேர் உள்ளடங்களாக 9 பேர் கடற்படையினரால் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

கரடி கடிக்கு இலக்காகி ஒருவர் வைத்தியசாலையில் அனுமதி

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் உள்ள வட்டுப்பித்தான் மடு, நானாட்டான், வங்காலை போன்ற பகுதிகளில் அண்மைய நாட்களாக கரடி ஒன்றின் அட்டகாசம் அதிகரித்துள்ள நிலையில் பலர் கரடி கடிக்கு…
Read More...

சட்டவிரோதமாக வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் குச்சவெளியில் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை குச்சவெளி கடற்பரப்பில் சட்ட விரோதமான முறையில் வெளிநாடு செல்ல முற்பட்ட 45 பேர் இன்று புதன்கிழமை அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர். இரகசிய புலனாய்வு…
Read More...

இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளம் திருக்கேதீஸ்வர ஆலயம்

-யாழ் நிருபர்- இலங்கை இந்தியா கலாச்சாரத்தின் அடையாளமாக மன்னார் திருக்கேதீஸ்வரர் ஆலயம் விளங்குவதாக, யாழ் இந்திய துணை தூதுவர் கோபால் நடராஜ் ஜெபாஸ்கரன் தெரிவித்தார். மன்னார்…
Read More...

‘செருப்பால் அடித்து அனுப்புவோம்’ என திட்டிய எரிபொருள் நிரப்பு நிலைய ஊழியர்கள்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் ஐ.ஓ.சி எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை அரச உத்தியோகத்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் பெற்றோல் விநியோகிக்கப்பட்டது. பொதுமக்கள் இரண்டு…
Read More...

மட்டு. போதனா வைத்தியசாலைக்கு ஐ.ஓ.சி ஊடாக டீசல் விநியோகம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அத்தியாவசிய தேவைக்கான சேவையில் ஈடுபடும் வாகனங்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில் நேற்று செவ்வாய்க்கிழமை மட்டக்களப்பு ஐ.ஓ.சி ஊடா க டீசல்…
Read More...

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலை பணிப்பாளரின் அவசர கோரிக்கை

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையின் இரத்த வங்கியில் குருதி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், எதிர் வரும் 8 ஆம் திகதி வெள்ளிக்கிழமை காலை மன்னார் மாவட்ட பொது…
Read More...

குடிபோதையில் கைகலப்பு : போதையில் காதை கடித்து துப்பிய நபர்

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- மஹதிவுல்வெவ பகுதியில் மது போதையில் இருவருக்கிடையில் ஏற்பட்ட கைகலப்பில் இருவரும் காயமடைந்த நிலையில் மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலையில்…
Read More...