இ.போ.ச கல்முனை சாலையில் பேருந்துகளை வீதியை வழிமறித்து நிறுத்தி போராட்டம்

-கல்முனை நிருபர்- எரிபொருள் விலை உயர்வைக் கண்டித்தும், சீரான எரிபொருள் விநியோகம் நடைபெறாமல் உள்ளதை காரணமாக கொண்டும் நாட்டின் பல பகுதிகளில் தற்போது போராட்டங்கள்…
Read More...

வைத்தியர் வராததால் கர்ப்பவதிகள் அவதி

-யாழ் நிருபர்- கோப்பாய் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட உரும்பிராய் ஆரம்ப சுகாதார வைத்திய நிலையத்தில் வைத்தியர் வராததால் சிகிச்சைக்காக வருகை தந்த கர்ப்பவதிகள் பெரும் அசெளகரியங்களுக்கு…
Read More...

மது அருந்த கடன் வாங்கிய கணவன் : காரணம் கேட்ட மனைவி கொலை

பொலன்னறுவை-லங்காபுர பிரதேச செயலகத்தின் நிர்வாக உத்தியோகத்தர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட அவரது கணவரை நாளை மறுதினம் சனிக்கிழமை வரை விளக்கமறியலில் வைக்க…
Read More...

நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்கள் புழக்கத்தில்

அதிக பணவீக்கம் காரணமாக சிம்பாப்வே அரசாங்கம் நாணயத்திற்கு பதிலீடாக தங்க நாணயங்களை புழக்கத்தில் விட தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது. எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் 22 கரட் தங்க…
Read More...

கிண்ணியா தள வைத்தியசாலையில் ஒரு வருடமாக சத்திர சிகிச்சை வைத்தியர் இல்லை

-எம்.எஸ்.எம்.ஸாகிர்- கிண்ணியா தள வைத்தியசாலையில் கடமையாற்றிக் கொண்டிருந்த சத்திர சிகிச்சை வைத்தியர் கடந்த வருடம் ஜீலை 21 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து எவ்வித பதில் ஏற்பாடுமின்றி…
Read More...

எரிபொருள் தட்டுப்பாட்டால் அவதியுறும் நோயாளர்களுக்கு வீடுகளுக்கு சென்று மருந்துகள் விநியோகம்

-திருகோணமலை நிருபர்- எரிபொருள் இன்மையால் வைத்தியர்கள் தங்களது வைத்திய சேவையை தொலைபேசி ஊடாக  மேற்கொள்ளும் அவல நிலை உருவாகி உளளதாக திருகோணமலை மாவட்ட வைத்தியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.…
Read More...

விறகு சேகரிக்க சென்றவர் சடலமாக மீட்பு

பல்லகெடுவ பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இந்துகலை மேற்பிரிவில் ஆணொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை விறகு சேகரிக்கச் சென்ற இந்துகலை பகுதியை சேர்ந்த 68 வயதுடைய…
Read More...

திருக்கேதீஸ்வர ஆலய மஹா கும்பாபிஷேக பெருவிழா

-மன்னார் நிருபர்- பஞ்ச ஈச்சரங்களில் ஒன்றான பாடல் பெற்ற திருத்தலமான மன்னார் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தின் மஹா கும்பாபிஷேகப் பெருவிழா இன்று புதன்கிழமை  காலை 9 மணிக்கு இடம்பெற்றது.…
Read More...

பிரதமர் பதவியை ஏற்க தயார் – அனுரகுமார திசாநாயக்க

பிரதமர் பதவியை ஏற்க தாம் தயாராகவிருப்பதாகவும், அதற்காக ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் இருந்து விலக வேண்டும் எனவும் ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.…
Read More...

ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட 9 பேர் கைது

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிக்கா பிரேமசந்திர உட்பட 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனாதிபதி பதவி விலக வேண்டுமென வலியுறுத்தி, இன்று புதன்கிழமை காலை முதல் ஹிருணிக்கா உள்ளிட்ட…
Read More...