அனைத்துக் கட்சி தலைவர்களின் தீர்மானத்திற்கு ஜனாதிபதி சம்மதம்?

அனைத்துக் கட்சித் தலைவர்களின் தீர்மானத்திற்கு அமைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ பதவி விலக சம்மதித்துள்ளதாக உயர்மட்ட வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக பிரதமரால் கூட்டப்படும், கட்சித்…
Read More...

அமைச்சு பதவியிலிருந்தும் கட்சியிலிருந்தும் விலகினார் பந்துல குணவர்தன

போக்குவரத்து, பெருந்தெருக்கள் அமைச்சர் மற்றும் ஊடகத்துறை அமைச்சர் பதவிகளிலிருந்து தான் விலகியுள்ளதாக பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். மேலும், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிலிருந்தும்…
Read More...

கல்முனையில் கோட்டா கோ ஹோம் போராட்டம்

-கல்முனை நிருபர்- மாளிகைக்காடு சந்தியில் இருந்து கல்முனை நகர் வரையிலான கோட்டா கோ ஹோம் போராட்டம் இன்று சனிக்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. சமூக ஆர்வலர்கள் பலரும் ஒன்றிணைந்து…
Read More...

பதவி விலக தயார் – பிரதமர் ரணில் விக்கிரமசிங்க

பிரதமர் பதவியிலிருந்து விலகி சர்வகட்சி அரசாங்கம் ஒன்று பொறுப்பேற்பதற்கான வழிவகைகளை செய்யத் தயார் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க  தெரிவித்துள்ளார். நாடளாவிய ரீதியில் எரிபொருள்…
Read More...

மறு அறிவித்தல் வரை மதுபானசாலைகளுக்கு பூட்டு

இன்று சனிக்கிழமை மாலை 5 மணி முதல் நாடளாவிய ரீதியில் அனைத்து மதுபானசாலைகளும் மறு அறிவித்தல் வரை மூடப்படும் என மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது. அதன்படி, இன்று மாலை 5 மணி முதல்…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ வெளியிட்டுள்ள அறிவிப்பு

பிரதமரால் கூட்டப்படும், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் எடுக்கப்படும் எந்தவொரு தீர்மானத்திற்கும் மதிப்பளிப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் தெரிவித்துள்ளதாக…
Read More...

நாட்டைவிட்டு தப்பிச் சென்றுள்ள பிரமுகர்கள்

நாட்டில் இருந்து, விமானம் மூலமாகவும், கப்பல் மூலமாகவும் சில முக்கிய பிரமுகர்கள் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்புடன் கூடிய அதி சொகுசு வாகன பேரணி…
Read More...

பதவி விலகுகிறாரா ஜனாதிபதி?

ஜனாதிபதி மாளிகையிலிருந்து வெளியேறி சென்றுள்ள ஜனாதிபதி இராணுவ முகாம் ஒன்றில் பாதுகாப்பாக ஒளிந்துள்ளதாக சமூக வலைத்தளங்களில் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜனாதிபதி…
Read More...

முடங்கிய நிலையில் திருகோணமலை நகரம்

-திருகோணமலை நிருபர்- பெரும்பாலான வர்த்தக நிலையங்கள், உணவகங்கள், உட்பட மருந்தகங்களும் மூடப்பட்ட நிலையிலே காணப்படுகின்றது. பிரதான பேரூந்து நிலையத்திலிருந்து மட்டுப்படுதப்பட்ட…
Read More...

ஆர்ப்பாட்டக்காரர்கள் ஜனாதிபதி மாளிகைக்குள் நுளைந்தனர்

ஆர்ப்பாட்டக்காரர்கள் கொழும்பு கோட்டையில் உள்ள ஜனாதிபதி மாளிகைக்குள் பிரவேசித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கிங்ஸ்பரி ஹோட்டல் அருகே ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் குவிந்துள்ளனர்.…
Read More...