அலரிமாளிகையில் மோதல் : பலர் படுகாயம்

அலரிமாளிகையில் ஜே.வி.பி ஆதரவாளர்களுக்கும் செயற்பாட்டாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த 10 பேர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைக்காக இன்று செவ்வாய்க்கிழமை காலை…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு ஒப்படைத்தார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச நேற்று திங்கட்கிழமை, ஜூலை 13 திகதியிட்ட தனது இராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு அரசாங்கத்தின் சிரேஷ்ட அதிகாரி ஒருவரிடம் கையளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.…
Read More...

இன்று ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகம்

இன்று செவ்வாய்க்கிழமை சந்தைக்கு ஒரு இலட்சத்து 20 ஆயிரம் சமையல் எரிவாயு கொள்கலன்கள் விநியோகிக்கப்படவுள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு மற்றும் சனநெரிசல் மிக்க…
Read More...

பாடசாலையில் அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு திருட்டு

-நுவரெலியா நிருபர்- நாவலபிட்டிய கதிரேசன் மாதிரி ஆரம்ப பாடசாலையில் அதிபர் மற்றும் உப அதிபர் காரியாலயம் உடைக்கப்பட்டு பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலதிக…
Read More...

மக்களின் பொருளாதார மீட்சியில் கைகொடுக்கும் கிழக்கு பல்கலைக்கழகம்

கிழக்கின் கலங்கரை விளக்காக அமைந்துஇ திறன் மிக்க எதிர்கால தலைவர்களை உருவாக்கும் ஓர் முக்கிய நிறுவனமாக கிழக்கு பல்கலைக்கழகம் திகழ்கின்றது. சூழலியல் மாற்றங்கள் காரணமாக பல்வேறுபடட சமூக…
Read More...

நாட்டில் பல இடங்களில் மழையுடனான வானிலை

சப்ரகமுவ மாகாணத்திலும் நுவரெலியா மற்றும் கண்டி மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்திலும் காலி மற்றும் மாத்தறை…
Read More...

ஆறு இந்திய மீனவர்கள் கைது

-யாழ் நிருபர்- யாழ் - காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி உள்நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்டுக்கொண்டிருந்த ஆறு இந்திய மீனவர்கள் இன்று திங்கட்கிழமை மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.…
Read More...

இணையத்தளத்தில் பதிவு செய்து எரிபொருளை பெற்றுக் கொள்ளலாம்

யாழ்ப்பாண மாவட்டத்தில் எரிபொருள் விநியோகத்தினை சீராக்குவதற்கு இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. பொதுமக்கள் குறித்த இணையதளத்தினை நேரடியாகவோஇ இணைக்கப்பட்டுள்ள QR CODE இனை…
Read More...

எரிபொருள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர வெளியிட்டுள்ள தகவல்

டீசல் கப்பல் ஒன்று எதிர்வரும் 15 -17 ஆம் திகதிகளில் வருவதற்கும், பெற்றோல் கப்பல் 22-24 ஆம் திகதிகளில் வருவதற்கும் ஐ.ஓ.சி நிறுவனத்துக்கு பணம் செலுத்தப்பட்டதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி…
Read More...

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறினார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ சற்று முன்னர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. எனினும், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தம்முடன் தொடர்ந்தும் தொடர்பில் இருப்பதாக சபாநாயகர்…
Read More...