இன்று பதவி விலகல் அறிவிப்பும், பதவி பிரமாணமும்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் இராஜினாமா அறிவிப்பு இன்று வெள்ளிக்கிழமை காலை உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார். இதன்படி, நேற்று…
Read More...

வரிசையில் காத்திருக்கும் மக்களுக்கான செய்தி

எதிர்வரும் 17 ஆம் திகதி நாட்டிற்கு மூன்று டீசல் கப்பல்களும் மற்றும் பெற்றோல் ஏற்றிய கப்பல் ஒன்றும் வருகை தரவுள்ளதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன்படி, தலா 40
Read More...

கோட்டாபய ராஜபக்ஷவிற்கு புகலிடம் வழங்கவில்லை – சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட விஜயமாக சிங்கப்பூர் வந்துள்ளார் எனவும் அவர் புகலிடம் கோரவில்லை எனவும் சிங்கப்பூர் வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. சிங்கப்பூர் வெளிவிவகார…
Read More...

தமது பதவி விலகல் கடிதத்தை அனுப்பினார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தமது பதவி விலகல் கடிதத்தை சபாநாயகருக்கு அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது கோட்டாபய ராஜபக்ஷ ஜீலை 13 ஆம் திகதி பதவி விலகுவார் என்று அறிவிக்கப்பட்டிருந்த…
Read More...

நீண்ட நாட்களின் பின் மன்னாரில் லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகம்

-மன்னார் நிருபர்- நீண்ட நாட்களின் பின் மன்னாரில் இன்று வியாழக்கிழமை  காலை முதல் சீரான முறையில் 900 பேருக்கு லிட்ரோ சமையல் எரிவாயு விநியோகிக்க பட்டுள்ளது. மன்னார் பிரதேசச்…
Read More...

மஹிந்த மற்றும் பஸில் நாட்டிலிருந்து வெளியேற தடை

முன்னாள் பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ, முன்னாள் நிதியமைச்சர் பஸில் ராஜபக்ஸ மற்றும் நிதியமைச்சின் முன்னாள் செயலாளர் ஆகியோர் நாளை வெள்ளிக்கிழமை வரை நாட்டை விட்டு வெளியேற மாட்டார்கள் என…
Read More...

கிழக்கு மாகாண ஆளுனர் அனுராதா ஜகம்பத் போன்றவர்களுக்கு நிர்வாகம் தெரியாது

-கல்முனை நிருபர்- மூவின மக்களாலும் ஏற்று கொள்ளப்பட கூடிய கிழக்கு மாகாணத்தை சேர்ந்த ஒருவரே கிழக்கு மாகாண ஆளுனராக நியமிக்கப்பட வேண்டும் என்று அகில இலங்கை அரசாங்க பொது ஊழியர் சங்க…
Read More...

சிங்கப்பூர் செல்கிறார் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ : அங்கிருந்து தனது பதவி விலகலை அறிவிப்பார்

சவூதி அரேபியன் ஏயார்லைன்ஸ் விமானத்தில் மாலைதீவில் இருந்து சிங்கப்பூருக்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ புறப்பட்டுள்ளார். அங்கு சென்றவுடன் தனது பதவி விலகலை அறிவிப்பார் என்று…
Read More...

தம்வசமுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க தீர்மானம்

நாட்டில் அமைதியை ஏற்படுத்தும் நோக்கில், ஜனாதிபதி மாளிகை, ஜனாதிபதி செயலகம், பிரதமர் அலுவலகம், அலரி மாளிகை உள்ளிட்ட தம்வசமுள்ள அரச கட்டடங்களை மீள கையளிக்க காலி முகத்திடல்…
Read More...

கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் ஊரடங்கு அமுல்

கொழும்பு நிர்வாக மாவட்டத்திற்குள் இன்று வியாழக்கிழமை நண்பகல் 12 மணி முதல் நாளை வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணி வரை ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம்…
Read More...