தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்துக்கொண்ட சிறுமி

-யாழ் நிருபர்- சுன்னாகம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புன்னாலைக்கட்டுவன் வடக்கு பகுதியில் 14 வயதுச் சிறுமி ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். இச்சம்பவம் நேற்று வியாழக்கிழமை…
Read More...

பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அதிரடி முடிவுகள்

ஜனாதிபதியை குறிப்பிடும் போது 'அதிமேதகு' என்ற விளிப்பு பயன்படுத்தப்படுவதை உத்தியோகபூர்வமாக தடை செய்வதாக பதில் ஜனாதிபதி பிரதமர் ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார். பதில் ஜனாதிபதியாக…
Read More...

நாட்டில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

அனைத்து அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளுக்கும் எதிர்வரும் 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதிவரை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கல்வி அமைச்சில்…
Read More...

பதில் ஜனாதிபதி சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்

பிரதமர் ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக, பிரதம நீதியரசர் ஜயந்த ஜயசூரிய முன்னிலையில் சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். இதேவேளை, தற்போது முதல், புதிய ஜனாதிபதியைத்…
Read More...

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் சவூதி அரேபியாவிற்கு விஜயம்

அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன் இன்று வெள்ளிக்கிழமை சவூதி அரேபியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொள்கிறார். அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடனின் சவுதி விஜயம், எரிசக்தி விநியோகம், மனித உரிமைகள் மற்றும்…
Read More...

46 கிலோ கஞ்சா கடற்படையினரால் மீட்பு

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் மண்டைதீவுக் கடல் கரையில் 46 கிலோ கஞ்சா நேற்று வியாழக்கிழமை மாலையில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது. மண்டைதீவு கடற்கரையில் இருந்தே இந்த 46 கிலோ…
Read More...

இராஜினாமா செய்தார் கோட்டாபய ராஜபக்ஷ : உத்தியோகபூர்வமாக அறிவித்தார் சபாநாயகர்

இலங்கையின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் ராஜினாமா உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படுள்ளது. சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன இதனை இன்று வெள்ளிக்கிழமை காலை 9.30 மணியளவில்…
Read More...

பதவி விலகிய பின்னரும் கோட்டாபயவின் அழுத்தம் நாட்டில் பிரயோகிக்கப்படுகிறதா?

-யாழ் நிருபர்- முன்னாள் ஜனாதிபதி பதவி விலகிய பின்னரும் அரசியல் பிரமுகர்களுக்கு அவரது அழுத்தம் - மக்கள் சந்தேகம் முன்னாள் விவசாயத்துறை அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே,  முன்னாள்…
Read More...

இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தானம் வெளியிட்டுள்ள அறிவித்தல்

எரிபொருள் தாங்கிய 3 கப்பல்கள் இன்று வெள்ளிக்கிழமை நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அவற்றில் தலா 40,000 மெட்ரிக் டன் டீசலுடனான இரண்டு…
Read More...

இன்று காலையுடன் ஊரடங்கு தளர்வு

கொழும்பு மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று வெள்ளிக்கிழமை அதிகாலை ஐந்து மணியுடன் நிறைவடைந்துள்ளது. நேற்று வியாழக்கிழமை நண்பகல் 12:00 மணி முதல் இன்று அதிகாலை…
Read More...