நல்லையம்பதி அலங்காரகந்தசாமி ஆலய வருடாந்த கொடியேற்றத்தினை முன்னிட்டு காளாஞ்சி வழங்கும் நிகழ்வு

-யாழ் நிருபர்- வரலாற்றுச்சிறப்புமிக்க நல்லையம்பதி அலங்காரகந்தசாமி ஆலயத்தின் வருடாந்த கொடியேற்றத்தினை முன்னிட்டு காளாஞ்சியினை வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை இன்று காலை இடம்பெற்றது…
Read More...

நாளை பாடசாலைகள் ஆரம்பம் : முதலாம் தவணை நீடிப்பு

அரச மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளின் செயற்பாடுகள் நாளை திங்கட்கிழமை மீண்டும் ஆரம்பமாகும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன் 2022ஆம் ஆண்டுக்கான முதலாம் தவனை…
Read More...

நாட்டில் டெங்கு நோய் அபாயம் அதிகரிப்பு

நாளை திங்கட்கிழமை விசேட டெங்கு தடுப்பு தினம் அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த வருடத்தில் இதுவரை 43,000 இற்கும் அதிகமான டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ள நிலையில், இந்த மாதத்தில் மட்டும்…
Read More...

லிட்ரோ நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்

3,740 மெற்றிக் தொன் எரிவாயு ஏற்றிய கப்பல் ஒன்று நேற்று சனிக்கிழமை நாட்டை வந்தடைந்துள்ளதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது. அதன்படி, இம்மாதத்தில் எரிவாயு கையிருப்பு 33,000 மெட்ரிக்…
Read More...

நாட்டின் பல இடங்களில் மழையுடனான வானிலை

நாட்;டில், சப்ரகமுவ மாகாணத்திலும், நுவரெலியா, கண்டி, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேற்கு மற்றும் வடமேற்கு…
Read More...

திருமணமாகாத பெண் கருக்கலைப்பு செய்ய உரிமை உண்டு என உயர்நீதிமன்றம் தீர்ப்பு

இந்தியாவில் திருமணமாகாத பெண்ணுக்கும் கருக்கலைப்பு உரிமை உண்டு என இந்திய உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளதாக, இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளது. புதுடில்லியைச் சேர்ந்த பெண்…
Read More...

யாழ் பல்கலைக்கழகத்தில் கறுப்பு ஜூலை நினைவு தினம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- தமிழர்கள் பலரும் கொல்லப்பட்ட கறுப்பு ஜூலையின் 39வது ஆண்டு நினைவேந்தல் இன்று சனிக்கிழமை யாழ்.மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் முன்னெடுக்கப்பட்டது. அந்த வகையில் யாழ்.…
Read More...

மின்வெட்டு தொடர்பான அறிவித்தல்

நாளை ஞாயிற்றுக்கிழமை 3 மணிநேரம் மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W ஆகிய வலயங்களில் பகலில்…
Read More...

முறைப்பாட்டை விசாரிக்க சென்ற 2 பொலிஸாரை கத்தியால் குத்திய சந்தேக நபர் மீது துப்பாக்கி சூடு

அல்பிட்டிய – பிட்டிகல – தல்கஸ்பே – மனனஹேன பிரதேசத்தில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி காயப்படுத்திய நபர் பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காலி…
Read More...

விபத்திற்குள்ளான எரிபொருள் பௌசர் : எரிபொருளை எடுக்க கூடிய பிரதேசவாசிகள்

மீரிகஹா ஹலுகம பிரதேசத்தில் டீசல் ஏற்றி வந்த பௌசர் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மீரிகமவில் இருந்து வரகாபொல நோக்கி டீசல் ஏற்றிச் சென்ற வாகனம் இன்று சனிக்கிழமை காலை…
Read More...