QR code படுத்தும் பாடு : பல விதமாக QR code அட்டைகள்

-யாழ் நிருபர்- நாடளாவிய ரீதியில் எரிபொருள் அனுமதி அட்டைககளுக்கு எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது. அந்தவகையில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் QR குறியீட்டினை பயன்படுத்தி, வாகன…
Read More...

விவசாயிகள் வீதியில் படுத்துறங்கும் நிலை

-கிளிநொச்சி நிருபர்- நெல்லினை உலரவைக்கும் தளம் இன்றி வீதியில் படுத்துறங்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக கல்மடு நகர் குளத்தின் கீழ் சிறுபோக பயிர்செய்கையினை மேற்கொண்டிருக்கும் தர்மபுரம்…
Read More...

63 வயது வயோதிப பெண்ணை வன்புணர்வு செய்த 15 வயது சிறுவன்

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பொன்னாலை காட்டுப் பகுதிக்குள், 63 வயதுடைய வயோதிப பெண்ணொருவரை 15 வயதுச் சிறுவன் கடத்திச் சென்று வன்புணர முயன்றுள்ளான். இதன்போது…
Read More...

09 மில்லியன் ரூபா பெறுமதியான கடத்தல் தங்கத்துடன் 03 சந்தேக நபர்கள் கைது

-மன்னார் நிருபர்- மன்னார் பேசாலை கடற்பரப்பில் நேற்று திங்கட்கிழமை  இரவு கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கையின் போது நாட்டிலிருந்து கடத்த முயன்ற சுமார் 470 கிராம் தங்கம் மற்றும்…
Read More...

கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை அவர் விரைவில் நாடு திரும்புவார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமறைவாகவில்லை என்றும், அவர் சிங்கப்பூரில் இருந்து இலங்கை திரும்புவார் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன…
Read More...

வட மாகாண புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சரை நியமிக்க கோரிக்கை

-மன்னார் நிருபர்- வட மாகாணத்திற்கான புதிய ஆளுநராக முன்னாள் அமைச்சர் டீ. எம்.சுவாமிநாதனை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தான் கோரிக்கை விடுத்துள்ளதாக…
Read More...

யாழ்.குருநகர் புனித யாகப்பர் ஆலய வருடாந்த பெருவிழா

யாழ் வரலாற்று சிறப்பு மிக்க குருநகர் புனித யாகப்பர் ஆலயத்தின் வருடாந்த பெருவிழா திருச்சுருவப்பவனி நேற்று திங்கட்கிழமை இடம்பெற்றது. கடந்த 17 ஆம் திகதி நவநாளின் வருடாந்த…
Read More...

எரிபொருள் பெறுவது தொடர்பாக முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

முச்சக்கரவண்டி சாரதிகள், தமது பிரதேசத்துக்கு பொறுப்பான காவல்துறை நிலையத்தில் பதிவினை மேற்கொண்டு, எரிபொருள் பெறுவதற்கான ஒரு நிரப்பு நிலையமொன்றை ஒதுக்கிக்கொள்ளுமாறு அமைச்சர் கஞ்சன…
Read More...

பெற்றோல் பெற வாகன இலக்கங்களை மாற்றி மோசடி செய்த இருவர் கைது

பண்டாரகம நகரிலுள்ள எரிபொருள் நிரப்பு நிலையமொன்றுக்கு அருகில் வரிசையில் நின்ற இரண்டு வாகனங்களின் இஞ்சினுக்கும் எரிபொருள் தாங்கிக்குமிடையில் எரிபொருள் வழியை பொய்யாக மாற்றி எண்ணையும்…
Read More...

எரிபொருள் நிரப்பு நிலைய உரிமையாளரின் மகனை வெட்டி காயப்படுத்த முயன்றவர் கைது

மரம் வெட்டும் செயின்சோ இயந்திரத்திற்கு தேவையான எரிபொருளை விடுவிக்காத காரணத்தினால் எரிபொருள் நிரப்பு நிலையத்தின் உரிமையாளரின் மகனை செயின்சோவினால் வெட்டி காயப்படுத்த முயன்ற விறகு…
Read More...