டீசல் இன்மையால் குடிநீர் அபிவிருத்திச் சபையினர் பணி பகிஸ்கரிப்பு

-யாழ் நிருபர்- டீசல் இன்மையால் காரைநகர் குடிநீர் அபிவிருத்திச் சபையினர் இன்றிலிருந்து டீசல் கிடைக்கும் வரை பணி பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளதுடன் வலந்தையில் உள்ள வீதி வளைவிற்கு முன்னால்…
Read More...

பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது

பாடசாலை மாணவர்களை இலக்கு வைத்து போதைப்பொருள் விற்பனை செய்த பிரபல போதைப்பொருள் வியாபாரி கைது செய்யப்பட்டுள்ளார். மனன பொடி மல்லி என்றழைக்கப்படும் தலகல விதானகே இந்திக்க துஷார என்ற…
Read More...

அடிப்படை பிரச்சினைகளுக்கான தீர்வு குறித்து விசேட அவதானம் செலுத்த வேண்டும் – சாணக்கியன்!

காணாமலாக்கபட்டோர் விவகாரம், சிறையில் உள்ள தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, உட்பட அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பது குறித்து அரச தலைவர்கள் விசேட அவதானம் செலுத்த…
Read More...

481 எரிபொருள் நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திர நடைமுறை

நாட்டிலுள்ள 481 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின்படி எரிபொருள் விநியோகம் இடம்பெறுகிறது இது நாட்டிலுள்ள எரிபொருள் நிலையங்களில் பாதியளவாகும் என்று…
Read More...

பர்மிங்ஹாம் சென்ற இலங்கையர்கள் நால்வருக்கு கொரோனா

பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்பதற்காக பர்மிங்ஹாம் சென்ற இலங்கை வீரர்கள் மூவரும பயிற்சியாளர் ஒருவரும் கொவிட் தொற்றுக்குளள்ளாகியுள்ளதாகக அறிவிக்கப்பட்டுள்ளது. கொவிட்…
Read More...

பல வாகனங்களைக் கொண்ட வரத்தக நிறுவனங்களுக்கான அறிவித்தல்

வர்த்தக நிறுவனங்கள் தங்களது வர்த்தக பதிவு எண்ணை கொண்டு அனைத்து வாகனங்களையும் தேசிய எரிபொருள் விநியோக அட்டைகளுக்காக பதிவு செய்யலாம் என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.…
Read More...

உதுமான் கண்டு கிண்ண இறுதி போட்டி : பிலைங் கோஸ் எதிர் ஹொலி ஹீரோஸ் ஆடவுள்ளது.

நூருல் ஹுதா உமர் சமூக சேவையாளரும் பொறியியலாளருமான உதுமான் கண்டு நாபீர் அவர்களின் வழிகாட்டலில் நாபீர் பவுண்டேசன் அனுசரணையுடன் சாய்ந்தமருது கிரிக்கெட் சங்கத்தினால் சாய்ந்தமருது…
Read More...

கல்முனை மாநகர ஆணையாளராக சிரேஷ்ட நிர்வாக சேவை அதிகாரி அஸ்மி நியமனம்

நூருல் ஹுதா உமர் கல்முனை மாநகர சபையின் ஆணையாளராக இலங்கை நிருவாக சேவை உத்தியோகத்தர் ஏ.எல்.எம்.அஸ்மி, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் அவர்களினால் நியமிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

ஒரு கோடியே அறுபத்தேழு இலட்சம் ரூபா பணத்துடன் இளைஞர் ஒருவர் கைது

வெலிகமவில் உண்டியல் முறையில் வெளிநாட்டுப் பணத்தைப் பரிமாற்றிய நபரை விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர். வெலிகம-கல்பொக்க பிரதேசத்தில் நேற்று புதன்கிழமை மேற்கொள்ளப்பட்ட…
Read More...