கல்வி அமைச்சர் விடுத்துள்ள அறிவித்தல்

எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் விடுமுறை வழங்காது நவம்பர் மாதம் இறுதி வரை பாடசாலை செயற்பாடுகளை முன்னெடுக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளதாக, கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.…
Read More...

நாட்டில் அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு

நாட்டில் 102 வகையான அத்தியாவசிய மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் மூன்றாம் நிலை பராமரிப்பு சேவைகள் பணிப்பாளர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். இதனையடுத்து,…
Read More...

ஜனாதிபதி மாளிகையிலிருந்து மீட்கப்பட்ட பணம் நீதிமன்றில் ஒப்படைப்பு

போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் ஜனாதிபதி மாளிகையில் இருந்து கைப்பற்றப்பட்டு கோட்டை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட பணம் கோட்டை நீதவான் நீதிமன்றில் கையளிக்கப்பட்டுள்ளது. கடந்த 9ஆம் திகதி…
Read More...

மன்னார் மாவட்ட செயலகத்திற்கு முன் கவனயீர்ப்பு போராட்டம்

-மன்னார் நிருபர்- காலி முகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பத்தையும், கைது நடவடிக்கைகளையும் கண்டித்து இன்று வெள்ளிக்கிழமை  காலை 11.30 மணியளவில்…
Read More...

ஜூன் மாதத்தில் ஏற்றுமதி வருமானம் 20 சதவீதத்தினால் அதிகரிப்பு

இலங்கை சுங்க திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட தரவுகளின்படி, கடந்த ஜூன் மாதத்தில் சரக்கு ஏற்றுமதி மூலம் நாட்டின் வருமானம் 20% அதிகரித்து 1,208.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உள்ளது. இது…
Read More...

நாட்டின் பொருளாதார சிக்கலால் மனஅழுத்தத்திற்கு ஆளாகியுள்ள சிறுவர்கள்

நாட்டின் 10 சிறுவர்களில் ஒருவர் ஆவேசத் தன்மையுடன் செயற்படுவதாக சேவ் த சில்ரன் (Save the children) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் 3 குடும்பங்களில் ஒரு பிள்ளையின் செயற்பாடு…
Read More...

ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை படுக்கை விரிப்பாக பயன்படுத்தியவர் கைது

ஜூலை 09 ஆம் திகதி ஜனாதிபதியின் இல்லத்தில் இருந்து ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ கொடியை திருடிய 54 வயதான நபர் ஒருவர் பொலிஸில் சரணடைந்த பின்னர் கைது செய்யப்பட்டுள்ளார். ஜனாதிபதியின்…
Read More...

சிங்கப்பூரில் தஞ்சமடைந்துள்ள கோட்டாபய இந்தியாவிற்கு வர முயற்சிக்கிறார் – வைகோ

-மன்னார் நிருபர்- இலங்கை இறுதிக்கட்ட போரில் பல நாடுகளின் உதவியால் மட்டுமே விடுதலை புலிகளை இலங்கை ராணுவத்தால் வெற்றி பெற முடிந்தது, என ம.தி.மு.க பொது செயலாளர் வைகோ தெரிவித்தார்.…
Read More...

யாழ் மாவட்ட செயலகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டம்

-யாழ் நிருபர்- வடக்கு கிழக்கு ஆகிய மாகாணங்களின் சிவில் சமூகத்தின் எற்பாட்டில் காலிமுகத்திடலில் இடம்பெற்று வரும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர்கள் பதவி விலக வேண்டகோரி…
Read More...

கோழி மற்றும் முட்டை உற்பத்தி முற்றாக வீழ்ச்சியடையும் என எச்சரிக்கை

அடுத்த வருடம் இலங்கை பாரிய போஷாக்கு பற்றாக்குறையை சந்திக்க நேரிடும், என உணவு பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதி குழு அரசாங்கத்துக்கு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது. எனவே நாட்டின் உணவுப்…
Read More...