ஜனாதிபதியின் சின்னம் அகற்றப்பட்டது

முதன்முறையாக நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியின் இருக்கையில் இருந்து ஜனாதிபதியின் சின்னம் அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதற்கு பதிலாக அரச இலச்சினையைப் பொருத்துவதற்கு நடவடிக்கை…
Read More...

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் 15 சதவீதத்தால் அதிகரிப்பு

இலங்கையில் கொரோனா வைரஸ் பரவல் சுமார் 15 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சுகாதார ஆலோசனைகளை பின்பற்ற வேண்டும் மற்றும் தடுப்பூசிகளை தொடர வேண்டும் என அதன்…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரிப்பு

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை நேற்று வெள்ளிக்கிழமை அதிகரித்து காணப்பட்டது. அதன்படி, ஒரு பரல் பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை 110 டொலராக உயர்ந்துள்ளது. முந்தைய நாளை விட இது 3…
Read More...

ஆட்சியாளரை விமர்சிப்பதால் மட்டும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது

ஆட்சியாளரை விமர்சிப்பதால் மட்டும் தமிழர் பிரச்சினை தீர்ந்து விடாது, என வடக்கு மாகாணசபை முன்னாள் உறுப்பினர் சபா குகதாஸ் தெரிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில்…
Read More...

நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏலத்தில் வாங்கி விற்கப்படுகின்றனர்

-யாழ் நிருபர்- சட்டத்துறையினை விட அரசியலினை விட துடுப்பாட்டத்திலே ஆர்வம் உடையவன் நான் துடுப்பாட்டம் ஆரம்பமான காலத்திலே துடுப்பாட்ட வீரர்கள் பணத்திற்கு விளையாடுவது இல்லை…
Read More...

மதுபான விருந்தில் கைகலப்பு : கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு ஒருவர் உயிரிழப்பு

உடபுஸ்ஸல்லாவ - ரபனாவத்த பிரதேசத்தில் இருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.…
Read More...

எரிபொருள் விநியோகம் தொடர்பில் வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்

எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் தொடர்பில், அரச நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சினால் மாவட்ட செயலாளர்களுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.…
Read More...

3 மாதங்களாக கைபேசிகளை திருடி வந்த கும்பல் கைது

யாழ்ப்பாணத்தில் 3 மாதங்களாக கைபேசிகளை திருடிய கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர்களிடமிருந்து சுமார் 15 லட்சம் ரூபாய் பெறுமதியான…
Read More...

போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பில் ஆர்ப்பாட்டம்

காலிமுகத்திடல் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்து மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக நேற்று வெள்ளிக்கிழமை காலை 11.30 மணியளவில் வடகிழக்கு ஒருங்கிணைப்பு…
Read More...

கிழக்கு மாகாணத்தில் 75 மில்லி மீற்றருக்கும் அதிகமான பலத்த மழை

நாட்டின் பல பகுதிகளில் இன்று சனிக்கிழமை பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தெற்கு, மேற்கு மற்றும் கிழக்கு…
Read More...