கைது செய்யப்பட்டுள்ள போராட்டக்காரர்கள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கை ஆரம்பம்

காலிமுகத்திடல் போராட்டம் மற்றும் பொது சொத்துக்களை சேதப்படுத்தியோர் தொடர்பில் தற்போது கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின், வங்கிக் கணக்குகள் மற்றும் தொலைபேசி உரையாடல்களை…
Read More...

கோட்டாயப ராஜபக்ஷ தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ள கருத்து

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இலங்கைக்கு திரும்புவதற்கு இது சரியான நேரம் அல்ல என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். நேற்று ஞாயிற்றுக்கிழமை தி வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலுக்கு…
Read More...

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலைக்கு ரூபா 4.5 லட்சம் பெறுமதியான அன்பளிப்பு

காத்தான்குடி மத்திய கல்லூரி தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் வேண்டுகோளின் பேரில் கத்தார் நாட்டில் பணிபுரியும் காத்தான்குடி சமூக அமைப்பினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை பி.ப 5…
Read More...

தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல்

ஆப்கானிஸ்தானின் நிம்ரோஸ் பகுதியிலும், ஈரானின் ஹிர்மன்ட் பகுதியிலும் தலிபான்களுக்கும் ஈரான் எல்லை காவலர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோதலில்…
Read More...

குரங்கு அம்மை நோய் தொற்றினால் முதலாவது மரணம் பதிவு

இந்தியாவில் மங்கி பொக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை காய்ச்சலால் முதலாவது நபர் உயிரிழந்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன. 22 வயதான குறித்த இளைஞர் ஐக்கிய அரபு இராச்சியத்தில்…
Read More...

சட்டவிரோதமாக பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட 50 பேர் கைது

சட்டவிரோதமாக படகு மூலம் பிரான்ஸ்க்கு செல்ல முற்பட்ட சுமார் 50 பேர் வென்னப்புவ- கொலிஞ்சாடிய பகுதியில் இன்று திங்கட்கிழமை அதிகாலை  கைது செய்யப்பட்டுள்ளனர். பஸ் மற்றும் வான் ஒன்றில்…
Read More...

இன்று முதல் மழை நிலைமை அதிகரிக்கக்கூடும்

இன்று திங்கட்கிழமை முதல் எதிர்வரும் தினங்களில் மழை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும் நாட்டின் தென்மேற்கு…
Read More...

தகாத வார்த்தை பேசியவரால் பரபரப்பு

-யாழ் நிருபர்- பண்டத்தரிப்பு எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு இன்று ஞாயிற்றுக்கிழமை மேல்மாகாண  பதிவில் உள்ள CBA - 8144 இலக்கமுடைய, வைத்தியர்களின் குறியீடு பொறிக்கப்பட்ட காரில் வந்த
Read More...

நடுக்கடலில் தத்தளித்த தமிழக மீனவர்களை காப்பாற்றிய இலங்கை கடற்படை

-மன்னார் நிருபர்-நடுக்கடலில் பழுதாகி நின்ற ராமேஸ்வரம் மீன்பிடி விசைப் படகை மீனவர்களுடன் மீட்ட இலங்கை கடற்படையினர் படகின் பழுதை சரி   செய்து பின் படகில் இருந்த மீனவர்களுக்கு உணவளித்து
Read More...

களுவாஞ்சிகுடி-எருவிலில் வாழ்வாதார உதவிகள் வழங்கிவைப்பு

-கல்முனை நிருபர்- கருணை உள்ளம் அறக்கட்டளை அமைப்பினால் களுவாஞ்சிகுடி பிரதேச செயலகப் பிரிவிலுள்ள எருவில் கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட குடும்பங்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும்…
Read More...