தென்மேற்கு பருவக்காற்று நிலைமை காரணமாக நாட்டின் மேற்கு மற்றும் தெற்கு கடற்பரப்புகளிலும், நாட்டின் தென்மேற்குப் பகுதியிலும் மழை மற்றும் காற்றின் நிலை எதிர்பார்க்கப்படலாம் என… Read More...
-திருகோணமலை நிருபர்-
திருகோணமலை பொது வைத்திய சாலை அவசர சிகிச்சை பிரிவில் கடமையாற்றி வந்த தாதியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை பொது வைத்தியசாலையில் இன்று… Read More...
-யாழ் நிருபர்-
வடக்கு அரச அதிகாரிகள் மீது ஒழுக்காற்று விசாரணையின் போது குற்றம் நிரூபிக்கப்பட்டால், தண்டனை அல்லது பதவி நீக்கம் செய்யப்படுமே அல்லாமல் இடமாற்றம் வழங்கப்பட மாட்டாது என வட… Read More...
-மன்னார் நிருபர்-
இலங்கை பொருளாதார ரீதியாக நலிவடைந்து மக்களுடைய அன்றாட வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு இருக்கின்ற இந்த சூழ்நிலையில் ஒரு ராஜதந்திர நடவடிக்கையாக இலங்கை அரசாங்கம்… Read More...
-கல்முனை நிருபர்-
2022ம் ஆண்டுக்கான மாகாண மட்ட விளையாட்டு விழாவின் ஓர் அங்கமான கடற்கரை கபடி போட்டி, பாசிக்குடா கடற்கரையில் கடந்த சனிக்கிழமை இடம்பெற்றது.
அம்பாறை மாவட்ட அணி சார்பாக… Read More...
-கல்முனை நிருபர்-
கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத்தின் பணிப்புரைக்கு அமைய மாகாணத்தில் நீண்டகாலமாக ஒரே பதவியில் கடமையாற்றிய சில திணைக்களத் தலைவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.… Read More...
துறைமுகம், கப்பல்துறை மற்றும் விமான சேவைகள் அமைச்சராக நிமல் சிறிபால டி சில்வா, இன்று செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் முன்னிலையில் பதவியேற்றுள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு… Read More...
நாட்டில் நேற்று திங்கட்கிழமை மேலும் 07 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு… Read More...
லிட்ரோ நிறுவனத்தின் புதிய வெற்று எரிவாயு கொள்கலன்களின் வைப்பு பணம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 29 ஆம் திகதி முதல் அமுலாகும் வகையில் இந்த தொகை அதிகரிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ… Read More...
-மன்னார் நிருபர்-
முன்னாள் நிதி அமைச்சரும், ஐக்கிய தேசியக்கட்சியின் முக்கியஸ்தருமான ரவி கருணாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை காலை மன்னாரிற்கு திடீர் விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்தார்.… Read More...