யாழ். இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் இன்று வெள்ளிக்கிழமை கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபட்டுள்ளனர். குறித்த பயணமானது…
Read More...

‘மெய்யெனப் பெய்யும் பொய்’ கவிதைத் தொகுப்பு நூல் வெளியீட்டு நிகழ்வு

கவிஞர் கவிக்கூத்தனின் (க.பிறேம்சங்கர்) 'மெய்யெனப் பெய்யும் பொய்' எனும் கவிதைத் தொகுப்பு நூல் நேற்று வியாழக்கிழமை வெளியிட்டு வைக்கப்பட்டது. நேற்று மாலை 3 மணியளவில் யாழ் இந்துக்…
Read More...

பேருந்து கட்டணங்கள் குறைப்பு : முறைப்பாடுகளை அறிவிக்க தொலைபேசி எண் அறிமுகம்

11.14 வீதத்தால் குறைக்கப்பட்ட பஸ் கட்டணம் இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலுக்கு வருகிறது. அதன்படி, இதுவரை 38 ரூபாவாக இருந்த குறைந்தபட்ச பஸ் கட்டணம் இன்று முதல் 34 ரூபாவாக…
Read More...

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு மீண்டும் திரிபோஷா விநியோகம்

கர்ப்பிணிகள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கு முன்பு போலவே திரிபோஷா மற்றும் ஊட்டச்சத்து கூறுகளை மீண்டும் தொடர்ந்து வழங்குவதாக குடும்ப சுகாதார பணியகம் தெரிவித்துள்ளது. தற்போதைய…
Read More...

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் வீழ்ச்சி

உலக சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை மேலும் வீழ்ச்சியடைந்துள்ளது. அதன்படி, பிரன்ட் கச்சா எண்ணெய்யின் பரல் ஒன்றின் விலை 93.97 டொலர்களாக பதிவாகியுள்ளது. டபிள்யூ.டி.ஐ  ஒரு பரல் கச்சா…
Read More...

மழை நிலைமை படிப்படியாக குறைவடையும்

நாட்டின் தென்மேற்கு பகுதியில் பெய்து வரும் கடும் மழை இன்று வெள்ளிக்கிழமை முதல் படிப்படியாக குறையும் என எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ…
Read More...

இளைஞர்கள் இருவர் கதிர்காமம் நோக்கி துவிச்சக்கரவண்டி பயணம்

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் - தொல்புரம் பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் இருவர் நாளை வெள்ளிக்கிழமை கதிர்காமத்தை நோக்கி துவிச்சக்கர வண்டி பயணத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த பயணமானது நாளை…
Read More...

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால பாதீடு

செப்டெம்பர் முதல் வாரத்தில் இடைக்கால பாதீட்டை நாடாளுமன்றில் முன்வைக்க உள்ளதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளதாக, ஜனாதிபதி ஊடக பிரிவு விடுத்துள்ள அறிக்கையில்…
Read More...

பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு

-மன்னார் நிருபர்- பேசாலை மன்/புனித பற்றிமா மகா வித்தியாலய தேசிய பாடசாலையின் மாணவ தலைவர்களுக்கு சின்னம் சூட்டும் நிகழ்வு இன்று வியாழக்கிழமை காலை பாடசாலை அதிபர் எஸ்.கே.பிகிராடோ…
Read More...

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினிற்கு விளக்கமறியல்

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினை எதிர்வரும் 12ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை மாலை உத்தரவு…
Read More...