இலவச நடமாடும் மருத்துவ முகாம்

-மன்னார் நிருபர்- நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் பல்வேறு இடர்களுக்கு முகம் கொடுத்து வருகின்ற நிலையிலும், போக்குவரத்து வசதியின்மையால் பாதிக்கப்பட்ட மக்களின்…
Read More...

மண்ணெண்ணை இல்லாமல் திண்டாடும் மீனவர்கள்

-யாழ் நிருபர்- மண்ணெண்ணெய் இன்மையினால் வடக்கு மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றார்கள், என குருநகர் கடற்தொழில் அபிவிருத்தி சங்கத்தின் தலைவர் ஜூலியன் சகாயராஜா தெரிவித்தார்.…
Read More...

பங்களாதேஷில் வரலாறு காணாத எரிபொருள் விலையேற்றம்

பங்களாதேஷில் எரிபொருள் விலைகள் 1971 இல் நாடு சுதந்திரம் அடைந்ததிலிருந்து காணப்படாத அளவுக்கு உயர்வடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. பங்களாதேஷ் அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு…
Read More...

நாட்டின் நலனிற்காய் இணைந்து பணியாற்ற ஒப்புக் கொண்டேன்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று வெள்ளிக்கிழமை அனைத்துக் கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பாக, பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியுடன் கலந்துரையாடினார். 'பாராளுமன்ற…
Read More...

இலங்கையின் ஜூலை மாத உத்தியோகபூர்வ கையிருப்பு

இலங்கையின் உத்தியோகபூர்வ கையிருப்பு ஜூலை மாத இறுதியில் 1,815 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருப்பதாக இலங்கை மத்திய வங்கி மதிப்பிட்டுள்ளது. இலங்கையின் மொத்த உத்தியோகபூர்வ கையிருப்பு…
Read More...

மூன்று பிள்ளைகளின் தாய் தீயில் கருகி உயிரிழப்பு

நாவல - பிலிஹுடுகொல்ல பிரதேசத்தில் நேற்று வெள்ளிக்கிழமை வீடொன்றின் அறையினுள் ஏற்பட்ட தீ விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார். இரவு வீட்டினுள் சுவாமிக்கு முன்னால் ஏற்றி…
Read More...

கொழும்பிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் வேகமாக பரவும் புதிய வைரஸ்

கொழும்பிலும், அதனை அண்டிய பகுதிகளிலும், கொரோனா உப திரிபு ஒன்று வேகமாக பரவுவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் ஒவ்வாமை நோயெதிர்ப்பு மற்றும் உயிரியல் துறைப் பிரிவு…
Read More...

மட்டு.வந்தாறுமூலையில் உலருணவு பொதிகள் வழங்கி வைப்பு

-வாழைச்சேனை நிருபர்- 'நமக்காக நாம்' என்ற தொனிப்பொருளில் மட்டக்களப்பு வந்தாறுமூலை அகம் ஆதரவுக் கரங்கள் நிறுவனத்தினால் நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக வாழ்வாதாரம்…
Read More...

மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு

-யாழ் நிருபர்- வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மோட்டார் நீர் இயந்திரங்கள் மற்றும் துவிச்சக்கர வண்டிகள் திருட்டு போயுள்ளதாக வட்டுக்கோட்டை பொலிஸ்…
Read More...

துப்பாக்கிச் சூட்டில் 22 வயது இளைஞர் உயிரிழப்பு

கம்பஹா கெஹல்பத்தர பிரதேசத்தில் 22 வயது இளைஞர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். சிகை திருத்தும் நிலையம் ஒன்றிற்கு அருகில் மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரால் சுடப்பட்ட அவர், கம்பஹா…
Read More...