காலாவதியான பால்மா பொதிகள் மக்களுக்கு விநியோகம்

தமிழக அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட வாழ்வாதார உணவு பொருட்களில் பால்மா பொதிகள் காலாவதியாகியுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெறுதாக தெரிவிக்கப்படுகின்றது. பதுளை உள்ளிட்ட சில…
Read More...

வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில் 48,777 டெங்கு நோயாளர்கள்

இந்த வருடத்தில் இதுவரையான காலப்பகுதியில், நாட்டில் 48,777 டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது. மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோயாளர்கள்…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதம்

கடந்த வெள்ளிக்கிழமையுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு எதிராக இலங்கை ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. டொலரின் விற்பனை பெறுமதி 368.51 ரூபாவாக…
Read More...

ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு பிணை

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலினுக்கு கோட்டை நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது. இன்று திங்கட்கிழமை குறித்த வழக்கு நீதிமன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட போது…
Read More...

நாடளாவிய ரீதியில் மேலும் 50 ஐ.ஓ.சி எரிபொருள் நிலையங்களை திறக்க அனுமதி

இலங்கையில் மேலும் பல எரிபொருள் நிலையங்களை திறப்பதற்கு லங்கா இந்திய எண்ணெய் நிறுவனத்திற்கு (LIOC) மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு அனுமதி வழங்கியுள்ளது. இதன் மூலம் 50 புதிய…
Read More...

தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பம்

தேசிய எரிபொருள் QR குறியீட்டைப் பெற்றுக்கொள்வதற்கான பதிவுகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக இலங்கை தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிறுவனம் தெரிவித்துள்ளது. எரிசக்தி…
Read More...

40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை

நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கைக்கு நிதியுதவி வழங்குவதற்கான நிபந்தனைகளின் ஒரு பகுதியாக 40 அரச நிறுவனங்களை தனியார் மயமாக்குமாறு சர்வதேச நாணய நிதியம் (IMF) கோரிக்கை விடுத்துள்ளதாக…
Read More...

குரங்கு அம்மை தொற்று பரிசோதனைகள் இன்று முதல் ஆரம்பம்

நாட்டில் இன்று திங்கட்கிழமை முதல் குரங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களை கண்டறியும் பரிசோதனைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அதற்கான உலக சுகாதார…
Read More...

தொழிலாளர் தொடர் குடியிருப்பு வெடிப்பு

கடந்த நாட்களின் பெய்த கடும் மழை காரணமாக மலையகத்தின் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுள்ளன. இந்நிலையில் மஸ்கெலிய பிரதேச சபைக்குட்பட்ட மவுசாக்கலை தோட்டத்தில் காணப்படும் தொழிலாளர் தொடர்…
Read More...

அரிசியின் விலை குறைவடையும்

கடந்த காலங்களில் சந்தையில் அதிகரித்துள்ள அரிசியின் விலை அடுத்த சில நாட்களில் குறையும் என அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர அரிசி உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. அச்சங்கத்தின்…
Read More...