சிறுத்தை உயிரிழப்பு : அதிகாரிகள் மீது நடவடிக்கை

-நுவரெலியா நிருபர்- ஹட்டன், டிக்கோயா – வனராஜா சமர்ஹில் தோட்டப் பகுதியில் உள்ள மரமொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை ஏறிய சிறுத்தை புலியின் மரணம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை
Read More...

நீண்ட காலமாக மரங்களை வெட்டி விற்பனை செய்து வந்த 12 பேர் கைது

-யாழ் நிருபர்- வடமராட்சி கிழக்கு மணல்காடு பகுதியில் இருந்து நீண்ட காலமாக சட்டவிரோதமாக சவுக்கம் மரத்தை வெட்டி விறகிற்காக விற்பனை செய்த 12 பேர் இன்று திங்கட்கிழமை காலை பருத்தித்துறை…
Read More...

நீர் இறைக்கும் இயந்திரங்களை திருடிய நால்வர் கைது

-யாழ் நிருபர்- யாழ். தெல்லிப்பழை கட்டுவன் பகுதியில் திருடப்பட்ட ஐந்து லட்சம் ரூபாய் மதிக்கத்தக்க நீர் இறைக்கும் இயந்திரங்கள் தெல்லிப்பழை பொலிஸார் மீட்டுள்ளதுடன், 04 பேரை கைது…
Read More...

‘கோட்டா கோ கம’ ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல்…

-மன்னார் நிருபர்- 'கோட்டா கோ கம' ஆர்ப்பாட்டக்காரர்களை தேடி தேடி கைது செய்யும் அரசாங்கம் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் விடயத்தில் மௌனம் காப்பது ஏன்?, என காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளை…
Read More...

ஹட்டன் நகரசபைக்கு மக்களின் வேண்டுகோள்

-நுவரெலியா நிருபர்- ஹட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட ஹட்டன் பஸ் நிலையத்திற்கு அருகில் இருந்த பொது மலசலக்கூடம் கடந்த ஒரு வாரகாலமாக மூடப்பட்டுள்ளமையினால் குறித்த பகுதிகளுக்கு வரும்…
Read More...

அரச நிறுவனங்களை தனியார் மயமாக்கும் எந்தவொரு அரசாங்கத்திற்கும் நான் எதிரானவன்

சர்வகட்சி அரசாங்கத்தில் இணைவது தொடர்பில் மேலும் கலந்துரையாடப்படும் என வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். இதேவேளை, சர்வதேச நாணய நிதியத்திற்கு செல்லும் தீர்மானத்திற்கு தானும் தனது…
Read More...

சீனாவின் சினோபெக் இலங்கை எரிபொருள் சந்தையில் நுழைகிறதா?

சீனாவின் மிகப்பெரிய எண்ணெய் மற்றும் எரிசக்தி கூட்டுத்தாபனமான சினோபெக், இலங்கை எரிபொருள் சந்தையில் சில்லறை வர்த்தக வாய்ப்புகளை கவனித்து வருகிறது. பெய்ஜிங்கை தளமாகக் கொண்ட இந்நிறுவனம்,…
Read More...

லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைப்பு : புதிய விலைகள் அறிவிப்பு

இன்று திங்கட்கிழமை நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் லிட்ரோ சமையல் எரிவாயு விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. அதன்படி, 12.5 kg லிட்ரோ சமையல் எரிவாயு கொள்கலனிற்கு, 246 ரூபா…
Read More...

ஜே.வி.பி நாளை ஜனாதிபதியை சந்திக்கிறது

அனைத்து கட்சி அரசாங்கத்தை அமைப்பது தொடர்பில் ஜே.வி.பி நாளை செவ்வாய்க்கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளதாக, ஜே.வி.பியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி…
Read More...

மோட்டார் சைக்கிள்கள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்து

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை-உட்துறைமுக வீதியில் மோட்டார் சைக்கிள் இரண்டு நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் தாதியர் உத்தியோகத்தர் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளதுடன்…
Read More...