நாட்டை வந்தடையவுள்ள கச்சா எண்ணெய் ஏற்றிய கப்பல்கள்

100,000 மெற்றிக் தொன் கச்சா எண்ணெயை ஏற்றிக்கொண்டு கப்பல் ஒன்று இன்று சனிக்கிழமை இரவு கொழும்பு வந்தடையும் என்றும், அதன் மாதிரிகள் நாளை ஞாயிற்றுக்கிழமை எடுக்கப்படும் என்றும் எரிசக்தி…
Read More...

சீனக் கப்பல் ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிக்க அனுமதி?

சீனக் கப்பலான "யுவான் வான் 5" ஆகஸ்ட் 16 ஆம் திகதி ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்குள் பிரவேசிப்பதற்கு அனுமதி வழங்க வெளிவிவகார அமைச்சு தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சீனாவின்…
Read More...

நாட்டில் மேலும் 5 கொவிட் இறப்புகள்

நாட்டில் மேலும் 5 கொவிட் இறப்புகள் பதிவாகியுள்ளன. அதன்படி, நாட்டில் கொவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 16,619 ஆக அதிகரித்துள்ளது. இன்று சனிக்கிழமை பதிவான…
Read More...

ரட்டாவின் வங்கி கணக்கில் ஐம்பது இலட்சம் ரூபா வைப்பு : பொலிஸில் முறைப்பாடு

சமூகவலைத்தள செயற்பாட்டாளரும் காலிமுகத்திடல் போராட்டத்தின் முக்கிய நபருமான 'ரட்டா' என்றழைக்கப்படும் ரத்திந்து சேனாரத்னவின் தனிப்பட்ட வங்கிக் கணக்கில் ஐம்பது இலட்சம் ரூபா அநாமதேயமாகப்…
Read More...

க்ளைபோசேட் இறக்குமதிக்கு அனுமதியளித்து வர்த்தமானி வெளியீடு

க்ளைபோசேட் இறக்குமதியை அனுமதிக்கும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் 5 ஆம் திகதி முதல் க்ளைபோசேட் இறக்குமதிக்கு…
Read More...

பாடசாலைகளுக்கு விடுக்கப்பட்டுள்ள அறிவித்தல்

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற அனைத்து பாடசாலைகளையும் திங்கட்கிழமை முதல் வாரத்தில் 5 நாட்கள் நடத்துவதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. அதன்படி, பாடசாலைகள் வழக்கம் போல் காலை…
Read More...

ஜனாதிபதி நிதியத்தால் உதவித்தொகை செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பம்

ஜனாதிபதி நிதியத்திற்கு பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கான உதவித்தொகை செலுத்தும் நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டுக்குப் பின்னர் பெறப்பட்ட விண்ணப்பங்களுக்கு உதவித்…
Read More...

எரிபொருள் பவுசர் வீதியை விட்டு விலகி விபத்து

களனி மேம்பாலத்தில் எரிபொருள் பவுசர் ஒன்று விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்து இன்று சனிக்கிழமை அதிகாலை 2 மணியளவில் இடம்பெற்றுள்ளது. எரிபொருள் ஏற்றப்பட்ட பௌசர் மேம்பாலத்தில்…
Read More...

உயர்தரப் பரீட்சை முடிவுகள் தொடர்பில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பு

2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதம் இறுதி வாரத்திலோ அல்லது அடுத்த மாதம் முதல் வாரத்திலோ வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல். எம். டி. தர்மசேன…
Read More...

தேசிய அடையாள அட்டையில் பயோமெட்ரிக் தகவல்கள்

இனிவரும் காலங்களில் புதிய தேசிய அடையாள அட்டை தயாரிப்பில், சுயவிபர தகவல்களுடன் பயோமெட்ரிக் தகவலும் (கைரேகை, ரத்த வகை) சேர்க்கப்படும் என ஆட்பதிவு திணைக்களம் தெரிவித்துள்ளது. ஆட்பதிவு…
Read More...