மின்துண்டிப்பு தொடர்பான அறிவித்தல்

நாளை 16ம் திகதி முதல் எதிர்வரும் 19ம் திகதி வரை தினமும் 3 மணி நேரம் மின்சாரம் துண்டிக்க பொது பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி,…
Read More...

வாகன டாஷ்போர்ட் கமராவில் பதிவான தாக்குதல் சம்பவம்

புனித யாத்திரை ஒன்றை முடித்து வாகனம் ஒன்றில் வீடு திரும்பி கொண்டிருந்தவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் இருவர் காயமடைந்து பலாங்கொடை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேற்படி…
Read More...

அமைச்சரின் மகளின் 2.5 மில்லியன் ரூபா பெறுமதியான வைர மோதிரத்தை திருடியவர் கைது

2.5 மில்லியன் ரூபா பெறுமதியான வைரம் பதிக்கப்பட்ட தங்க மோதிரத்தை திருடிய குற்றச்சாட்டில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த வைர மோதிரம் அமைச்சர் ஒருவரின் மகளுக்கு சொந்தமானது என…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியடைந்துள்ளதாக, இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அதன்படி, அமெரிக்க டொலரின் விற்பனை விலை 368.60 ரூபாவாக பதிவாகியுள்ளது.
Read More...

புலம்பெயர் அமைப்புகளை பலவீனப்படுத்தவே பாரபட்சமான தடை நீக்கம்

-யாழ் நிருபர்- ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் புலம்பெயர் தமிழர் அமைப்புக்களை பலவீனம்படுத்தும் நோக்கிலே பாரபட்சமான முறையில் தடை நீக்கும் வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளது, என…
Read More...

காணாமல் போன இளைஞனின் சடலம் மீட்பு

காணாமல் போன இளைஞனின் சடலம் தலகல நீர்த்தேக்கத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர். நுவரெலியா பம்பரகெலே தோட்டத்தில் வசித்து வந்த சுந்தரலிங்கம் சசிதரன்…
Read More...

மின் கட்டண உயர்வால் பாதிக்கப்பட்டுள்ள தொழில்துறை

மின் கட்டண உயர்வால் தென்னை நார் ஆலைகளை நடத்துவதில் கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக சிறு மற்றும் நடுத்தர தென்னை நார் ஆலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர். மின்சார கட்டணம்…
Read More...

கொலை செய்து விட்டு நாட்டைவிட்டு தப்பிச்சென்றவர் மூன்று வருடங்களின் பின் கைது

அம்பலாங்கொடை-ரத்கமவில் வசித்து வந்த சிறைச்சாலை அதிகாரி ஒருவரை சுட்டுக் கொன்ற சந்தேகநபரை, கடந்த 10ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றம் மற்றும் கொலைப்…
Read More...

அரச நிறுவனங்களின் செலவுகளை கட்டுப்படுத்த அறிவுறுத்தி விசேட சுற்றறிக்கை

நெருக்கடியான சூழ்நிலையில் அரசின் வருவாயை அதிகரிக்க சிறிது காலம் எடுக்கும் என்றும் அதுவரை அரசு செலவுகளை கட்டுப்படுத்த வேண்டும் என்றும் நிதி அமைச்சகம் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.…
Read More...

இன்றும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைப்பு

அரிசி, பருப்பு உள்ளிட்ட இறக்குமதி செய்யப்படும் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் மொத்த விலை குறைந்துள்ளதாக மொத்த வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இருப்பினும்இ அரிசி உள்ளிட்ட உள்நாட்டில்…
Read More...