எரிவாயு தொடர்பாக லாப் எரிவாயு நிறுவனத்தின் அறிவித்தல்

நேற்று செவ்வாய்க்கிழமை இலங்கை வந்தடைந்த கப்பலில் இருந்து இறக்கப்பட்ட எரிவாயு இன்று புதன்கிழமை சந்தைக்கு விநியோகிக்கப்படும் என லாப் எரிவாயு (Laugh Gas) நிறுவனம் தெரிவித்துள்ளது. 3000…
Read More...

போதை மாத்திரைகளை விற்ற பணத்துடன் இளைஞர் ஒருவர் கைது

-யாழ் நிருபர்- யாழ்ப்பாணம் கோண்டாவில் பகுதியில் ஒரு தொகை போதை மாத்திரைகளை விற்பனை செய்தன் ஊடாக பெற்றுக்கொண்ட பணத்துடன் இளைஞன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கோண்டாவில்
Read More...

நாட்டில் மேலும் 6 பேர் கொவிட் தொற்றினால் உயிரிழப்பு

நாட்டில் மேலும் 6 பேர் கொவிட்-19 தொற்றினால் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக, அரசாங்க தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில்…
Read More...

பேருந்து-எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் பலி

பாகிஸ்தானின் முல்தானில், அதிவேகமாக பயணித்த பயணிகள் பேருந்து, எரிபொருள் பவுசருடன் மோதிய விபத்தில் இருபது பேர் உயிரிழந்துள்ளனர். பந்தயத்தில் 3 பஸ்கள் அதிவேகமாக ஓடியதாகவும், அதில் ஒன்று…
Read More...

உக்ரைன் அதிபர் உலக நாடுகளின் தலைவர்களிடம் விடுத்துள்ள கோரிக்கை

அணுமின் நிலையம் அருகே தாக்குதல்களை நிறுத்த ரஷ்யாவை கட்டாயப்படுத்துமாறு, உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி மற்ற நாடுகளின் தலைவர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். உக்ரைனின் ஒரே…
Read More...

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் – வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி சந்திப்பு

இலங்கைக்கான ஈரானிய தூதுவர் ஹஷேம் அஷ் ஜசாதே, வெளிவிவகார அமைச்சர் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரியை சந்தித்துள்ளார். வெளிவிவகார அமைச்சில் நேற்று திங்கட்கிழமை இடம்பெற்ற சந்திப்பில் இரு…
Read More...

இலங்கை நாடாளுமன்றம் “PERIOD” என்ற வார்த்தையை குறிப்பிட்டு எதிர்க்கட்சிகளை கேலி செய்து…

பெண்களின் சுகாதாரத்திற்குத் தேவையான பொருட்களை இலவசமாகப் பெற்றுக்கொள்ளும் பெண்களின் உரிமையை வென்றெடுப்பதற்கு இலங்கை நீண்ட தூரம் பயணிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச…
Read More...

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

இன்றைய நாணயமாற்று விகிதங்களை இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, அமெரிக்க டொலர் ஒன்றின் கொள்வனவு பெறுமதி 357.37 ரூபாவாகவும், விற்பனை பெறுமதி 368.68 ரூபாவாகவும்…
Read More...

நீர்க்கட்டணங்கள் அதிகரிப்பு

எதிர்வரும் முதலாம் திகதி முதல் நீர் கட்டணங்கள் அதிகரிக்கப்படவுள்ளன. இத்தீர்மானத்திற்கு அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த வாரம் கட்டண அதிகரிப்பை அறிவித்து வர்த்தமானி…
Read More...

கொழும்பு தாமரை கோபுர வர்த்தக நடவடிக்கைகளில் முதலீடு செய்ய ஆர்வமுள்ளவர்களுக்கு அழைப்பு

கொழும்பு தாமரை கோபுரம் எதிர்வரும் செப்ரெம்பர்- 15 ஆம் திகதி திறக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தக் கோபுரத்தை முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன 2019 செப்ரெம்பர் 16ஆம்…
Read More...