நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் வேளையில் மழை பெய்யக்கூடும்

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. மத்திய, சப்ரகமுவ மற்றும்…
Read More...

எரிபொருள் விநியோக முறைகேடுகளை அறிவிக்குமாறு மக்களிடம் கோரிக்கை!

எரிபொருள் விநியோகம் தொடர்பாக வழங்கப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை மீறிச் செயற்படும் எரிபொருள் நிலைய உரிமையாளர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது. அரசாங்கத் தகவல் திணைக்களம்…
Read More...

வரிசையில் காத்திருந்து QR குறியீட்டினை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பிய எம்.பி

-நுவரெலியா நிருபர்- நாட்டில் நிலவும் எரிபொருள் நெருக்கடி காரணமாக இன்று ஹட்டன் பகுதியில் எரிபொருள் வரிசையில் 30 நிமிடம் காத்திருந்து QR குறியீட்டினை பயன்படுத்தி எரிபொருள் நிரப்பியதாக…
Read More...

உலக சந்தையில் மசகு எண்ணெய் விலை திடீர் அதிகரிப்பு!

ஈரானிலுள்ள உலகின் மிகப்பெரிய இயற்கை எரிவாயு வயலில் உள்ள தளம் ஒன்று தாக்கப்பட்டதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் பாரிய அளவில்…
Read More...

தரம் 6 புதிய கல்வி மறுசீரமைப்பு 2027 இல் ஆரம்பம்

6ஆம் தரத்திற்கான கல்வி மறுசீரமைப்புப் பணிகளை 2027ஆம் ஆண்டு ஆரம்பிக்கத் தயாராக உள்ளதாகவும், முதலாம் தரத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட புதிய கல்வி மறுசீரமைப்புச் செயன்முறையின்…
Read More...

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணை

எரிசக்தி அமைச்சர் குமார ஜயகொடிக்கு எதிராக எதிர்க்கட்சி உறுப்பினர்களால் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாப் பிரேரணை, நாளை வியாழக்கிழமை சபாநாயகரிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்படவுள்ளது.…
Read More...

தமிழகம் முழுதும் விஜய் பாடல்களுக்கு தடை!

இந்தியாவின் தமிழகம் முழுதும் உள்ள பாடசாலைகளில் நடிகரும் தவெக தலைவருமான விஜய்யின் பாடலுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கடந்த காலங்களில் பாடசாலை…
Read More...

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் கொல்லப்பட்டார்?

ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கொல்லப்பட்டுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஈரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப்பை இலக்கு வைத்து இஸ்ரேல்…
Read More...

ஈரானின் “மூளை” (அலி லரிஜானி) போரில் சாய்க்கப்பட்டது!!

ஈரானின் உச்சத் தலைவர் ஆயத்துல்லா அலி கமனேயி கொல்லப்பட்ட பிறகு, மிக முக்கியமான பிரமுகர்களில் ஒருவராகக் கருதப்பட்ட அலி லரிஜானி (Ali Larijani), நாட்டின் மிகப்பெரிய அதிகார மையமாக…
Read More...

நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழப்பு!

குருநாகல் - குளியாபிட்டி வீதியில் உள்ள லபுயாய பகுதியில் நோயாளர் காவு வண்டியும் முச்சக்கர வண்டியும் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது. குறித்த விபத்தில் ஒருவர்…
Read More...