பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை

-கல்முனை நிருபர்- களுவாஞ்சிக்குடி பிராந்திய சுகாதார பணிமனையினால் பாடசாலை மாணவர்களுக்கான மருத்துவ பரிசோதனை நடைபெற்று வருகிறது. பிராந்திய சுகாதார பணிப்பாளர் வைத்தியர்…
Read More...

இன்றைய மின்துண்டிப்பு அறிவித்தல்

இன்று புதன்கிழமையும் 3 மணிநேர மின்துண்டிப்பிற்கு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. மின்துண்டிப்பு நேரங்கள் தொடர்பான தகவல்களை கீழே உள்ள அட்டவணையில் காணலாம்.
Read More...

காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலய நூலக திறப்பு விழா

-அம்பாறை நிருபர்- காத்தான்குடி ஸாவியா மகளிர் வித்தியாலயத்தின் 77வது ஆண்டு நிறைவை முன்னிட்டு காத்தான்குடி நகர சபையின் அனுசரணையில் விஸ்தரிக்கப்பட்ட நூலகம் பாடசாலை பிரதி அதிபர்…
Read More...

சர்வதேச நாணய நிதிய பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப மட்ட கலந்துரையாடல் ஆரம்பம்

இலங்கை வந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுடன் தொழில்நுட்ப மட்டத்தில் கலந்துரையாடல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இன்று புதன்கிழமை காலை நிதியமைச்சில் இந்த கலந்துரையாடல்…
Read More...

அட்டாளைச்சேனையில் கல்வியில் ஒத்துணர்வு நிகழ்ச்சித் திட்டம்

-அம்பாறை நிருபர்- அட்டாளைச்சேனை தேசிய கல்வியியற் கல்லூரியில் EMPATHY (கல்வியில் ஒத்துணர்வு) நிகழ்ச்சித் திட்டம் திங்கட்கிழமை மற்றும் செவ்வாய்க்கிழமை ஆகிய இரு நாட்களாக கல்லூரியின்…
Read More...

சிறுவன் அணிந்த காலணிக்குள் நாகபாம்பு குட்டி : சிறுவனுக்கு நேர்ந்தது என்ன?

கொழும்பில் உள்ள முன்னணி ஆண்கள் பாடசாலை ஒன்றின் மாணவர் ஒருவரின் காலணிக்குள் நாக பாம்பு குட்டி ஒன்று காணப்பட்டதையடுத்து அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். பள்ளி வேனில்…
Read More...

பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க எத்தனிப்பு

-கல்முனை நிருபர்- தேசத்தின் மீது அக்கறைகொண்டு அறவழி போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் சமூக செயற்பாட்டாளர்கள் மீது பயங்கரவாத தடை சட்டத்தை பிரயோகிக்க வேண்டாம். அனைத்துப் பல்கலைக்கழக…
Read More...

சமூக விரோத செயல்களை கட்டுப்படுத்த நடவடிக்கை

-கல்முனை நிருபர்- எமது நாடும் பிரதேசமும் எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடி, தலை விரித்தாடும் போதைவஸ்த்து, சமூக விரோத செயல்கள் போன்றவற்றுக்கு நாம் முகம் கொடுப்பதற்கு சகல சிவில்…
Read More...

நெற்செய்கைக்கு 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீத சேதன உரங்களையும் பயன்படுத்த தீர்மானம்

இப் பருவத்தில் 70 வீத இரசாயன உரங்களையும் 30 வீதமான கரிம உரங்களையும் பயன்படுத்தி நெல் பயிரிடுவது தொடர்பாக படலேகொட நெல் ஆராய்ச்சி நிறுவனத்தினால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு வெற்றியளித்துள்ளது.…
Read More...

கல்முனை ஹுதா பள்ளிவாசலில் இரத்ததான முகாம்

-கல்முனை நிருபர்- கல்முனை ஹுதா ஜும்ஆ பள்ளிவாசல் வழிகாட்டலில் தஃவாக்குழுவின் ஏற்பாட்டில் இரத்ததான முகாம் எதிர்வரும் 28 ஆந் திகதி ஞாயிற்றுக்கிழமை காலை 08.30 மணிக்கு கல்முனை ஹுதா ஜும்ஆ…
Read More...