பாடசாலைகளுக்கு இரண்டாம் தவணைக்காக விடுமுறை

அரச மற்றும் அரச அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு எதிர்வரும் செப்டெம்பர் 8 முதல் 12 வரை இரண்டாம் தவணை விடுமுறை வழங்கப்படவுள்ளது. புதிய தவணைக்காக பாடசாலைகள் மீண்டும் செப்டம்பர் 13…
Read More...

அனலைதீவிற்கு புதிய பேருந்து

-யாழ் நிருபர்- அனலைதீவு பொது அமைப்புகளின் பிரதிநிதிகளின் வேண்டுகோளுக்கு அமைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மேற்கொண்ட நடவடிக்கையின் பிரகாரம் புதிய பேருந்து ஒன்று வழங்கி வைக்கப்பட்டுள்ளது.…
Read More...

மின்சார வாகனம், மோட்டார் சைக்கிள் இறக்குமதியை அனுமதிக்கும் சுற்றறிக்கை

சட்டரீதியாகவும் முறையான முறையிலும் வங்கி முறை மூலம் பணம் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில், வெளிநாட்டிலுள்ள தொழிலாளர்கள் மின்சார வாகனம் அல்லது மோட்டார் சைக்கிளை இறக்குமதி செய்ய…
Read More...

காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு

-யாழ் நிருபர்- காரைநகர் பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தவிசாளர் தலைமையில் இன்று புதன்கிழமை சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதன்போது, கசூரினா கடற்கரை நுழைவுக் கட்டணங்களில் மாற்றம்…
Read More...

மட்டக்களப்பில் குறைந்த வருமானம் பெறும் பயனாளி ஒருவரின் வீட்டிற்கான அடிக்கல் நாட்டி வைப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச செயலாளர் பிரிவில் சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களத்தினூடாக சமுர்த்தி செளபாக்கியா விஷேட அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ்…
Read More...

மரண தண்டனையை நிறைவேற்ற எனது கையொப்பத்தை பயன்படுத்த மாட்டேன்

மரண தண்டனையை நிறைவேற்ற தான் கையொப்பமிடப் போவதில்லை என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை சட்டமா அதிபர் ஊடாக உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார். மரண தண்டனை விதிக்கப்பட்ட…
Read More...

லெப்டினன் கேணல் மீது நடவடிக்கை எடுக்குமாறு மனித உரிமைகள் ஆணைக்குழு பரிந்துரை

குருநாகல் - யக்கபிட்டிய எரிபொருள் நிரப்பு நிலையத்தில் நபர் ஒருவரை எட்டி உதைத்த லெப்டினன் கேணலுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்தி, உரிய நடவடிக்கை எடுக்குமாறு, மனித உரிமைகள் ஆணைக்குழு…
Read More...

வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் கெளரவிப்பு நிகழ்வு

-மட்டக்களப்பு  நிருபர்- இலங்கை பொலிஸ் திணைக்களத்தின் 156 ஆண்டு நிறைவை முன்னிட்டு மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் நிலையத்தில் ஓய்வு பெற்றுச் செல்லும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு…
Read More...

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் துப்பாக்கிச் சூடு : பெண் ஒருவர் உட்பட இருவர் காயம்

நீர்கொழும்பு நீதிமன்றத்திற்கு அருகில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் பெண் ஒருவர் உட்பட இருவர் காயமடைந்துள்ளனர். இன்று புதன்கிழமை பிற்பகல் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நீதிமன்ற…
Read More...

மட்டு.கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் தனது சாதனையை பதிவு செய்தது

கடந்த ஞாயிற்றுக்கிழமை வெளியாகிய க.பொ.த உயர்தர பரீட்சை முடிவுகளின்படி மட்டக்களப்பு பட்டிருப்பு கல்வி வலயத்தின் கோட்டைக்கல்லாறு மகாவித்தியாலயம் முதற்தடவையாக தனது சாதனையை பதிவு…
Read More...