அத்தியாவசிய சேவைகள் தொடர்பில் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியீடு

மக்களின் இயல்பு வாழ்க்கைக்கு அத்தியாவசியமான மின்சார விநியோகம், அதனுடன் தொடர்புபட்ட அனைத்து சேவைகள், மசகு எண்ணெய் சுத்திகரிப்பு, எரிபொருள் விநியோகம் மற்றும் சுகாதார சேவைகள் ஆகியவற்றை…
Read More...

IMF ஊழியர் மட்ட இணக்கப்பாட்டிற்கு பரிஸ் கிளப் வரவேற்பு

இலங்கைக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளுக்கும் இடையில் எட்டப்பட்டுள்ள 48 மாத காலத்திற்கான நீடித்த நிதி வசதி குறித்த ஊழியர் மட்ட இணக்கப்பாட்டை தாம் வரவேற்பதாக பரிஸ் கிளப்…
Read More...

ரயிலில் மரக்கறிகளை கொண்டு செல்லும் யோசனை பயனற்றது

ரயிலில் மரக்கறிகளை கொண்டு செல்வதற்கு இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் முன்வைக்கப்பட்ட பிரேரணையால் பொருளாதார மையங்களுக்கு எந்தப் பயனும் இல்லை, என பொருளாதார நிலையங்களின் மொத்த வர்த்தக…
Read More...

மூன்று இடங்களில் சைக்கிள் திருட்டு : இருவர் கைது

யாழில் மூன்று இடங்களில் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட இருவர் ஊர்காவற்துறை நாராந்தனை பகுதியில், யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கைது…
Read More...

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான திருமஞ்சத்திருவிழா

வரலாற்று சிறப்பு மிக்க தெல்லிப்பழைஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தானத்தின் வருடாந்த மஹாஹோற்சவத்தின் திருமஞ்சத்திருவிழா நேற்று வெள்ளிக்கிழமை சிறப்பாக இடம்பெற்றது. கருவரையில் வீற்றிருக்கும்…
Read More...

ஹெரோயின் போதை பொருளை விற்பனைக்காக கொண்டு சென்ற நபரொருவர் கைது

-திருகோணமலை நிருபர்- திருகோணமலை- கிண்ணியா பிரதேசத்தில் ஹெரோயின் போதைப் பொருளை விற்பனைக்காக கொண்டு சென்ற சந்தேக நபரொருவரை பொலிஸ் போதை பொருள் தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர்.…
Read More...

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் பாதயாத்திரை

மட்டக்களப்பு ஆயித்தியமலை புனித சதா சகாய மாதாவின் பாதயாத்திரை இன்று சனிக்கிழமை ஆரம்பமானது மட்டக்களப்பு நகரிலிருந்து, வவுணதீவு ஊடாகவும், செங்கலடியில் இருந்து கரடியனாறு ஊடாகவும், இன்று…
Read More...

மட்டக்களப்பில் பாம்பு தீண்டி சிகிச்சை பெற்று வந்த இளைஞன் உயிரிழப்பு

-மட்டக்களப்பு நிருபர்- பாம்பு தீண்டியதால் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். கிரான் - திகிலிவெட்டை கிராமத்தை சேர்ந்த யோகநாதன் சாந்தன் (24 வயது)…
Read More...

13 தொழிலாளர்கள் குளவிக்கொட்டிற்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதி

-நுவரெலியா நிருபர்- கொழுந்து பறித்துக் கொண்டிருந்த 13 தொழிலாளர்கள் குளவிக்கொட்டிற்கு ஆளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நல்லதண்ணி பொலிஸ் பிரிவில் உள்ள லக்சபான தோட்ட…
Read More...

மட்டக்களப்பு-கிரானில் யானை தாக்கி மீன் வியாபாரி உயிரிழப்பு

-மட்டக்களப்பு நிருபர்- வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிரான் கருங்காலிச்சேனை பகுதியில் இன்று சனிக்கிழமை காலை காட்டுயானை தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்…
Read More...