காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

-வாழைச்சேனை நிருபர்- கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 32 வது ஆண்டு நினைவேந்தல் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின்…
Read More...

மின்துண்டிப்பு பற்றிய புதிய அறிவிப்பு

நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்…
Read More...

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு நியமனம்

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.…
Read More...

விளையாட்டு கழகத்திற்கு பாதணிகள் வழங்கி வைப்பு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் அட்டப்பளம் பகுதியை சேர்ந்த ஜொலி ஸ்டார் விளையாட்டு கழகத்தினருக்கு ஒரு தொகுதி பாதணிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. இன்று திங்கட்கிழமை இணைந்த…
Read More...

மட்டக்களப்பு மத்தி வலயத்தில் மூன்று மாடி பாடசாலை கட்டடம் திறந்து வைப்பு

-கல்முனை நிருபர்- மட்டக்களப்பு மத்தி வலயத்திற்குற்பட்ட காத்தான்குடி கல்விக்கோட்டத்தின் மீரா பாலிஹா மகாவித்தியாலயத்தில் அமைக்கப்பட்ட மூன்று மாடி கட்டிடம் இன்று திங்கட்கிழமை காலை…
Read More...

போதைப்பொருள் பாவனை தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

-கல்முனை நிருபர்- இலங்கை பொலிஸ் சேவையின் 156 ஆவது ஆண்டு சேவையை முன்னிட்டு அக்கரைப்பற்று பொலிஸாரினால் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் பாவனை மற்றும் குற்றச்செயல்கள், வீதி விபத்து…
Read More...

இலங்கை சட்டக்கல்லூரிக்கு விண்ணப்பங்கள் கோரல்

இலங்கை சட்டக் கல்லூரிக்கு பிரவேசிப்பதற்கான பொது நுழைவு பரீட்சைக்காக விண்ணப்பங்கள் கோரப்படவுள்ளன. இதற்கான விண்ணப்பங்கள், எதிர்வரும் 15 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16 ஆம் திகதி வரை…
Read More...

இன்றைய நாணயமாற்று விகிதங்கள்

அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி சற்று அதிகரித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை பெறுமதி 369.02 ரூபாவாகவும், கொள்முதல்…
Read More...

காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்

-மன்னார் நிருபர்- காரைக்கால் மேடு பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் மீது இலங்கை கடற்படை மேற்கொண்ட தாக்குதலின் போது ஐந்து மீனவர்கள் படு காயமடைந்துள்ளதோடு, ஒருவர் தஞ்சை அரசு மருத்துவமனையில்…
Read More...

நாட்டில் விடுக்கப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும், கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 150 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல்…
Read More...