நாளை முதல் பாடசாலைகளுக்கு விடுமுறை

நாட்டில் உள்ள அனைத்து பாடசாலைகளிற்கான 2022 ஆம் ஆண்டிற்கான முதலாம் தவணை இன்று புதன்கிழமையுடன் முடிவடைவதாக கல்வி அமைச்சு  அறிவித்துள்ளது. அதன்படி, அரச மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட்ட…
Read More...

மட்டு.கொக்கட்டிச்சோலையில் இளம் குடும்பப்பெண் எடுத்த விபரீத முடிவு

-மட்டக்களப்பு நிருபர்- கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவிற்குட்பட்ட முனைக்காட்டு பகுதியில் குடும்பப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளதான…
Read More...

நாட்டில் இன்றும் மழையுடனான வானிலை

நாட்டின் பல பகுதிகளில் இன்றும் மழையுடனான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும்…
Read More...

மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையும்

எதிர்வரும் சில நாட்களில் மீன் விலை 50 சதவீதத்தால் குறைவடையக் கூடும், என பேலியகொடை மெனிங் சந்தையின் மொத்த மீன் விற்பனையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. தற்போது நிலவும் சீரற்ற வானிலை…
Read More...

அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் ஜனாதிபதி விடுத்துள்ள முக்கிய அறிவித்தல்

அனர்த்த நிலைமை தொடர்பில் அறிவிப்பதற்காக 117 என்ற துரித தொலைபேசி இலக்கம் 24 மணி நேரமும் செயற்படுத்தப்பட்டுள்ளதாகவும், அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்ள தேவையான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு…
Read More...

பல்கலைக்கழகம் தெரிவான மாணவர்களை கெளரவிக்கும் நிகழ்வு

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டம் மாளிகைக்காடு பிரதேசத்திலிருந்து இவ்வருடம் பல்கலைக்கழகம் தெரிவான மற்றும் மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு கிழக்கு…
Read More...

மின்சார சபை உப அலுவலகம் அமைப்பதற்கான கலந்துரையாடல்

-கல்முனை நிருபர்- இறக்காமம் பிரதேச சபைக்குட்பட்ட பிரதேசங்களில் தொடர்தேர்ச்சியாக நீண்ட காலமாக இருந்துவரும் பிரதேசத்திற்கான தனியான மின்சார சபையின் உப அலுவலகம் ஒன்றின்மையானது, மின்சார…
Read More...

அரச நிறுவனங்களில் கழிவு பொருட்கள் அகற்றுவதை உறுதி செய்ய குழு நியமனம்

அரச நிறுவனங்களில் குவிந்துள்ள பயன்படுத்த முடியாத (கழிவு) பொருட்களை  அகற்றுவதை துரிதப்படுத்த ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார். பயன்படுத்த முடியாத…
Read More...

வெடி பொருட்களுடன் இளைஞர் கைது

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட கெந்தகொல்ல பகுதியில் சட்ட விரோதமான முறையில் வெடிபொருட்களை மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக பதுளை விஷேட பொலிஸ் பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற…
Read More...

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு

கோட்டைக்கல்லாறு மகா வித்தியாலயத்தில் ஆங்கிலதின விழாவும் பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகிய மாணவர்களையும் பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வும் அதிபர் கே.செல்வராஜா தலைமையில் நடைபெற்றது. இந்…
Read More...