குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் தாக்குதல்

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி வலைப்பாடு பகுதியில் குடும்பஸ்தர் ஒருவர் மீது கடற்படையினர் காட்டுமிராண்டித்தனமான தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இரண்டு கைபேசிகளும்…
Read More...

தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தான பூங்காவனத்திருவிழா

-யாழ் நிருபர்- அன்னதானக்கந்தன் என அழைக்கப்படும் தொண்டைமானாறு செல்வச்சந்நிதியான் தேவஸ்தானத்தின் வருடாந்த திருவிழாவினை முன்னிட்டு 10வது திருவிழாவான பூங்காவனத்திருவிழா இன்று சிறப்பாக…
Read More...

கழிவு நீர் கால்வாயில் சிக்கி சிறுவன் உயிரிழப்பு

குருநாகல் பகுதியில் கழிவு நீர் கால்வாயில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 14 வயதான பாடசாலை சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். குறித்த பகுதியில் கழிவு நீர் கால்வாயொன்றுக்கு அருகில் பாடசாலை…
Read More...

மட்டக்களப்பு தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயம் இரண்டாம் இடம்

கிழக்கு மாகாணப் பாடசாலைகளுக்கிடையில் நேற்று முன்தினம் நடைபெற்ற பூப்பந்தாட்டப் போட்டியில் தாளங்குடா ஸ்ரீ விநாயகர் வித்தியாலயத்தின் 16 வயதுக்குக் கீழ்ப்பட்ட மகளிர் அணி இரண்டாம் இடத்தைப்…
Read More...

மட்டக்களப்பு நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்த வீராங்கனை

3 வெள்ளிப்பதக்கங்களை பெற்று நாவற்காடு கிராமத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் செல்வி சு.மயூரா. கிழக்கு மாகாண விளையாட்டு திணைக்களத்தால் நடாத்தப்பட்ட Open Meet விளையாட்டுப் போட்டிகளானது,…
Read More...

அத்துமீறி வீட்டினுள் புகுந்து வாள்வெட்டு தாக்குதல்

-யாழ் நிருபர்- மானிப்பாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மானிப்பாய் கிறீன் மெமோரியல் வைத்தியசாலையின் பின்புற வீதியில் அமைந்துள்ள வீடொன்றினுள் நேற்று ஞாயிற்றுக்கிழமை வாள்வெட்டு தாக்குதல்…
Read More...

பெண்களுக்கான உரிமைகள், பால்நிலை சமத்துவத்தினை மேன்படுத்தல் செயலமர்வு

-யாழ் நிருபர்- யாழ். மாவட்ட சமூக செயற்பாட்டு மையத்தின் எற்பாட்டில் யாழ். மாவட்டத்தில் பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பால்நிலை சமத்துவத்தினை மேம்படுத்தல் என்னும்…
Read More...

காணாமல் ஆக்கப்பட்டவர்களது உறவுகளால் நினைவேந்தல் நிகழ்வு அனுஷ்டிப்பு

-வாழைச்சேனை நிருபர்- கிழக்குப் பல்கலைக் கழகத்திலிருந்து விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு காணமால் ஆக்கப்பட்டவர்களின் 32 வது ஆண்டு நினைவேந்தல் பல்கலைக் கழக வந்தாறுமூலை வளாகத்தின்…
Read More...

மின்துண்டிப்பு பற்றிய புதிய அறிவிப்பு

நாளை செவ்வாய்க்கிழமை முதல் எதிர்வரும் 9ஆம் திகதி வரையான காலப்பகுதியில் சுழற்சி முறையில் மின்சாரம் துண்டிக்கப்படவுள்ளது. இது தொடர்பில் மின்சார சபை முன்வைத்த கோரிக்கைக்கு இலங்கை பொதுப்…
Read More...

இலங்கை அகதிகள் நாடு திரும்புவதை இலகுபடுத்த விசேட குழு நியமனம்

யுத்த காலத்தில் இந்தியாவிற்கு அகதிகளாக இடம்பெயர்ந்த இலங்கையர்கள் மீண்டும் நாடு திரும்பும் செயன்முறையை இலகுபடுத்துவதற்காக ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க குழுவொன்றை நியமித்துள்ளார்.…
Read More...