காரைதீவு-மாவடிப்பள்ளியில் கல்வியாளர்களை பாராட்டி கெளரவிப்பு

-கல்முனை நிருபர்- காரைதீவு- மாவடிப்பள்ளி மாவடி பேர்ல்ஸ் விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில் மாவடிப்பள்ளியில் இருந்து கல்வித்துறையில் சாதனை செய்தவர்களை பாராட்டி கெளரவிக்கும் நிகழ்வு…
Read More...

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பெண்கள் பலி (படங்கள் இணைப்பு)

-பதுளை நிருபர்- பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட க்லேன் எல்பின்வத்தை ஹிங்குருகமுவ பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 2 பெண்கள் சம்பவ இடத்திலேயே பலியானதோடு மேலும்
Read More...

கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுப்பு

-மன்னார் நிருபர்- 'கௌரவமான உரிமைகளுடன் கூடிய அரசியல் தீர்வுக்கான மக்கள் குரல்' என்னும் தொனிப்பொருளில் வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்பு குழுவினால் முன்னெடுக்கப்படும் 100 நாட்கள்…
Read More...

பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது

-யாழ் நிருபர்- பிறமொழிகளை கற்பதால் எமது தாய்மொழி அழிவடைந்து விடாது மாறாக எமது அறிவே விருத்தி அடையும், என யாழிற்கான இந்தியத் துணைத்தூதர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன் தெரிவித்தார்.…
Read More...

தேர்த் திருவிழாவில் 70 பவுண் நகைகள் திருட்டு

-யாழ் நிருபர்- வரலாற்றுச் சிறப்புமிக்க தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய தேர்த் திருவிழாவில் பங்கேற்ற அடியவர்களிடம் சுமார் 70 பவுண் நகைகள் திருடப்பட்டுள்ளதாக பொலிஸார்…
Read More...

இன்றைய வானிலை முன்னறிவித்தல்

நாட்டின், மேல், சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.…
Read More...

தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய தேர்த்திருவிழா

-யாழ் நிருபர்- ஈழத்தின் பிரசித்தி பெற்ற ஆலயங்களில் ஒன்றான தொண்டைமனாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த திருவிழாவில், இன்று வெள்ளிக்கிழமை தேர்த்திருவிழா மிக சிறப்பாக இடம்…
Read More...

சுகாதார பணிப்பாளர் நியமனம் தொடர்பில் என்னிடம் பேசவில்லை

-யாழ் நிருபர்- வட மாகாண சுகாதார பணிப்பாளராக புதியவர் ஒருவர் நியமிக்கப்பட்ட நிலையில் அவரது நியமனம் தொடர்பில் மத்திய சுகாதார அமைச்சு தன்னிடம் பேசவில்லை, என வட மாகாண ஆளுநர் ஜீவன்…
Read More...

கிளிநொச்சி சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி மாவட்டத்தின் தர்மபுரம் பகுதியில் நெத்தலியாற்றம் கரைதனில் அமர்ந்து அடியார்களுக்கு அருள் பாலித்து வரும் சித்தி விநாயகர் ஆலய வருடாந்த தேர்த்திருவிழா…
Read More...

8 அத்தியாவசிய பொருட்களின் விலை குறைப்பு

இன்று வெள்ளிக்கிழமை முதல் அமுலாகும் வகையில், சதொச விற்பனை வலையமைப்பு ஊடாக விற்பனை செய்யப்படும் 8 பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன. இறக்குமதி செய்யப்படும் வெள்ளை அரிசி, வெள்ளை…
Read More...