பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன

ஐ.சி.சி T20 உலகக் கிண்ண போட்டி, எதிர்வரும் ஒக்டோபர் 16ஆம் திகதி அவுஸ்ரேலியாவில் ஆரம்பமாகவுள்ளது இந்நிலையில், ஐ.சி.சி T20 உலகக் கிண்ண போட்டியில் ஆண்களுக்கான இலங்கை கிரிக்கெட் அணியில்,…
Read More...

மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபையின் உபதவிசாளர் நான் தான்

-மட்டக்களப்பு திருபர்- கடந்த 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளுராட்சிமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் மண்முனை தென் எருவில் பற்று பிரதேசத்திற்குட்பட்ட கோட்டைக்கல்லாறு…
Read More...

பொண்டுகள்சேனை மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி வைப்பு

-மட்டக்களப்பு நிருபர்- மட்டக்களப்பு மாவட்ட ஆனந்தகிரி அறப்பணி சபையின் ஏற்பாட்டில் கோறளைப்பற்று தெற்கு - கிரான் பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பின்தங்கிய நிலையிலுள்ள பொண்டுகள்சேனை…
Read More...

குடும்ப பெண்ணாக இருப்பதற்கு அருகதையற்றவர் டயானா கமகே

-மன்னார் நிருபர்- பின்கதவால் அரசியலுக்கு வந்து சந்தர்ப்பவாதியாக அரசு பக்கம் தாவி சுற்றுலா துறை இராஜாங்க அமைச்சராகிவிட்டிர்கள். ஆனால் அடிப்படையில் ஒழுக்கமுள்ள ஒரு குடும்ப பெண்ணாக…
Read More...

உயர்தரப் பரீட்சை தொடர்பில் கல்வி அமைச்சர் வெளியிட்டுள்ள தகவல்

உயர்தரப் பரீட்சைகளை ஒத்திவைக்குமாறு அரசியல்வாதிகள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளதாகவும், எனினும் பரீட்சைகளை ஒத்திவைக்க வேண்டிய அவசியமில்லை, எனவும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த…
Read More...

மட்டக்களப்பு கரடியனாற்றில் நீரோடையில் மூழ்கி ஒருவர் உயிரிழப்பு

-வாழைச்சேனை நிருபர்- மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வெள்ளக் கல்லு மலைப்பகுதியில் உள்ள நீர் ஓடையில் மூழ்கி ஒருவர் உயிரிழந்துள்ளார். குசலானமலை பகுதியைச் சேர்ந்த…
Read More...

உயர்தர பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளை பெற்ற மன்னார் மாவட்டம்

-மன்னார் நிருபர்- மன்னார் மாவட்டத்தில் கடந்த வருடம் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றிய மாணவர்கள் பெற்றுக்கொண்ட பெறுபேறுகள் பாரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது என வடக்கு மாகாண முன்னாள்…
Read More...

தற்போதைய ஜனாதிபதி ராஜபக்ச குடும்பத்தின் பிணைக் கைதி

இந்நாட்டு மக்கள் மனதில் பொது மக்கள் போராட்டமொன்று எழுந்தது மக்களை ஒடுக்கும் அரசை விரட்டியடித்து விட்டு ஜனநாயக அரசை ஸ்தாபிப்பதாக இருந்தாலும், நாட்டின் பொருளாதாரக் கொலையாளியான…
Read More...

பரீட்சை வினாத்தாள் விவகாரம்: விளக்கம் கோரும் ஆளுநர் செயலகம்

-யாழ் நிருபர்- சண்டிலிப்பாய் கோட்டக்கல்வி அலுவலகத்தில் கடந்த செவ்வாய்க்கிழமை முன்வாசலில் வைக்கப்பட்ட தெண்டமனாறு வெளிக்கள நிலையப் பரீட்சை வினாத்தாள் உள்ளடக்கிய பொதி தொடர்பில் வடமாகாண…
Read More...

எதிர்வரும் திங்கட்கிழமை அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

எதிர் வரும் செப்டம்பர் 19ம் திகதி திங்கட்கிழமை அனைத்து அரசு மற்றும் அரசு அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளுக்கு சிறப்பு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் இங்கிலாந்து…
Read More...