முன்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் செயற்திட்டம்

-கல்முனை நிருபர்- மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால் முன்பள்ளிகளுக்கு காலை உணவு வழங்கும் செயற்திட்டமானது தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றது.…
Read More...

வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்களை கட்டியெழுப்பும் வேலைத்திட்டம்

-அம்பாறை நிருபர்- அம்பாறை மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட 05 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வன்முறை தீவிரவாதத்திற்கு எதிராக மாணவர்களின் மீள் தன்மையை வளர்ப்பதற்குரிய சூழலை உருவாக்கும்…
Read More...

ஐக்கிய மக்கள் சக்தி அலுவலகம் மீது இனந்தெரியாத குண்டர்கள் தாக்குதல்

-யாழ் நிருபர்- ஐக்கிய மக்கள் சக்தியின் வட்டுக்கோட்டை அமைப்பாளரின் அலுவலகம் மீது இனந்தெரியாத குண்டர்கள் கல் வீசி தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது. யாழ். வட்டுக்கோட்டை தொகுதி ஐக்கிய…
Read More...

சிரியாவில் இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதல் : 5 ராணுவ வீரர்கள் பலி

சிரியாவில் உள்ள டமாஸ்கஸ் சர்வதேச விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில், இஸ்ரேல் நடத்திய வான்வழி தாக்குதலில் 5 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த தாக்குதல் இன்று…
Read More...

குருந்தூர் மலையின் கீழ் விவசாய நிலங்கள் ஆக்கிரமிப்பு

-மன்னார் நிருபர்- குருந்தூர் மலையின் கீழ் பகுதியில் பொது  மக்களின் பல ஏக்கர் விவசாய நிலங்கள் தொல்பொருள் திணைக்களத்தினால் கடந்த வாரம் சுவீகரிக்கப்பட்டுள்ளதாக…
Read More...

அரச காணிகளை அபிவிருத்தி செய்யும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- யாழ். மாவட்டக் காணிப் பயன்பாட்டுத் திட்டமிடல் தொடர்பான உயர்மட்டக் கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழ். மாவட்டச் செயலகக் கேட்போர் கூடத்தில் மாவட்ட அரசாங்க அதிபர்…
Read More...

லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்வது நாட்டின் அபிவிருத்திக்கான பங்களிப்பு

லொத்தர் சீட்டுகளை கொள்வனவு செய்வதன் மூலம் நாட்டின் அபிவிருத்திக்கு அனைவரும் பங்களிக்க முடியும், என தேசிய லொத்தர் சபையின் பதில் தலைவர் ஜனாதிபதி சட்டத்தரணி ரொனால்ட் சி.பெரேரா…
Read More...

ஜப்பானிடமிருந்து இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்கள் உதவி

இலங்கைக்கு 3.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை அவசர மனிதாபிமான உதவியாக வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜப்பான் வெளிவிவகார அமைச்சர் ஹயாஷி யோஷிமாசா தெரிவித்துள்ளார். மே மாதம், 3…
Read More...

ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட ஒவ்வொரு வீரருக்கும் 2 மில்லியன் ரூபா

ஆசிய கிண்ணத்தை வெற்றிகொண்ட வலைப்பந்தாட்ட அணியின் ஒவ்வொரு வலைப்பந்து வீரருக்கும் இலங்கை கிரிக்கெட் சபை 2 மில்லியன் ரூபாவை வழங்கியது. இதேவேளை கொமன்வெல்த் போட்டியில் வெள்ளிப் பதக்கம்…
Read More...

நாடு முழுவதும் சீரான வானிலை நிலவும்

நாடு முழுவதும் பிரதானமாக மழையற்ற காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளில் பிரதானமாக மழையற்ற வானிலை நிலவும். நாட்டைச் சூழவுள்ள…
Read More...