புரட்டாசி சனி வார உற்சவம் அனுஷ்டிப்பு

-யாழ் நிருபர்- சனீஸ்வர பெருமானின் முக்கிய விரதங்களில் ஒன்றான இரண்டாவது புரட்டாசிச் சனி வார உற்சவம் இன்று யாழ். மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான விஷ்ணு ஆலயங்களில் மிக சிறப்பாக…
Read More...

கடற்பகுதிகளுக்கு கடுமையான வானிலை எச்சரிக்கை

காலியில் இருந்து ஹம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளுக்கு இன்று சனிக்கிழமை பிற்பகல் 02.00 மணி தொடக்கம் அடுத்த 24 மணித்தியாலங்களுக்கு கடுமையான வானிலை நிலவுமென வளிமண்டலவியல்…
Read More...

கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த தீர்மானம்

வாகனங்கள் மற்றும் எரிபொருள், தொலைபேசி உள்ளிட்ட மாகாண சபை தவிசாளர்களின் கொடுப்பனவுகளை மட்டுப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது. அதற்கான விசேட சுற்றறிக்கை ஜனாதிபதியின் செயலாளர் சமன்…
Read More...

இளையோரின் ஆக்கங்களை பகிரும் கலந்துரையாடல்

-யாழ் நிருபர்- விழுதுகள் ஆற்றல் மையத்தின் ஏற்பாட்டில் இளையோரின் ஆக்கங்களை பகிரும் வட்டமேசை கலந்துரையாடல் நேற்று வெள்ளிக்கிழமை யாழிலில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்று.…
Read More...

முதியோர் இல்லங்களை ஏற்றுக் கொள்ளக்கூடாது

முதியோர் இல்லங்களை நாங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடாது புறந்தள்ள வேண்டும் என இலங்கை செஞ்சிலுவை சங்கத்தின் யாழ். மாவட்ட கிளை தலைவர் பாலகிருஷ்ணன் தெரிவித்தார். நவ மங்கை நிவாசத்தில் இன்று…
Read More...

எரிபொருள் விலையில் திருத்தம்

எரிபொருள் விலையில் இன்று ஒக்டோபர் முதலாம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படவுள்ளது. எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு மாதமும் 1 மற்றும் 15 ஆம் திகதிகளில் எரிபொருள் விலையில்…
Read More...

வெதுப்பக உற்பத்திகளின் விலை அதிகரிக்க கூடும்

வெதுப்பக உற்பத்திகளின் விலை மீண்டும் அதிகரிக்க கூடும் என அகில இலங்கை வெதுப்பக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. சமூக பாதுகாப்பு பங்களிப்பு வரி இன்று அமுலுக்கு வருவதை அடுத்து பாண்…
Read More...

கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வு

-அம்பாறை நிருபர்- உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு கல்முனை றோயல் வித்தியாலய சிறுவர் தின நிகழ்வுகள் அதிபர் எம்.எச்.எம் அன்ஸார் தலைமையில் இன்று சனிக்கிழமை இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு…
Read More...

பூநகரி மீனவர்கள் போராட்டம்

-கிளிநொச்சி நிருபர்- பாரம்பரிய சிறகுவலை தொழில் இடத்தில் கடலட்டை பண்ணை, மக்கள் எதிர்ப்பு, உணவு தவிர்ப்பு போராட்டத்தில் குதிப்பு. பூநகரியில் சம்பவம். பூநகரி - கிராஞ்சி இலவன்குடா…
Read More...

13 ஆண்டுகளாக தவறுதலாக சிறைவாசம் அனுபவித்தவர்

15 வயது பள்ளிச் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் 13 ஆண்டுகள் அநியாயமாக சிறையில் இருந்தவர் சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். 2009 ஆம் ஆண்டு ஜூன் மாதம்…
Read More...