வாகரை கதிரவெளியில் சிறுவர் முதியோர் தின நிகழ்வு

-வாழைச்சேனை நிருபர்- சிறுவர் முதியோர் தினத்தை முன்னிட்டு இன்று வாகரை பிரதேசத்தின் கதிரவெளி விக்னேஸ்வரா கனிஸ்ட வித்தியாலயத்தில் அதிபர் பொன்.இராமச்சந்திரன் தலைமையில், பல்வேறு…
Read More...

மன்னார் வொலிபோல் பிறீமியர் லீக் சுற்றுப் போட்டி

-மன்னார் நிருபர்- மன்னார் வொலிபோல் விளையாட்டின் தரத்தை சர்வதேச தரத்திற்கு உயர்த்தும் விதமாக, மன்னார் மாவட்ட வெலிபோல் சம்மேளனம் மற்றும் மன்னார் வொலிபோல் லீக் இணைந்து நடாத்தும் 2022…
Read More...

கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு

-திருகோணமலை நிருபர்- இலங்கை சமூக பாதுகாப்பு சபையினால் நடாத்தப்படும் வருடாந்த விருது வழங்கல் நிகழ்வின் கிழக்கு மாகாண விருது வழங்கல் நிகழ்வு வைபவம்  திருகோணமலை ஜேகொப் பீச் ஹோட்டலில்…
Read More...

ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டம்

-வாழைச்சேனை நிருபர்- ஊடகவியலாளர்களுக்கான நலன்புரி விஷேட வேலைத்திட்டத்தின் இரண்டாம் கட்ட நிகழ்வு நேற்று வெள்ளிக்கிழமை மாலை கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபை ஓட்டமாவடி மண்டபத்தில்…
Read More...

இன்று நள்ளிரவு முதல் எரிபொருள் விலை குறைப்பு

இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், எரிபொருள் விலை குறைக்கப்படுவதாக இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. இதன்படி, ஒக்டேன் 92 ரக பெற்றோல் லீற்றர் ஒன்றின் விலை 40…
Read More...

கட்டணம் செலுத்தாதவர்களின் மின் இணைப்பு துண்டிப்பு

-கிளிநொச்சி நிருபர்- கிளிநொச்சி, முல்லைத்தீவு மின் பொறியியலாளர் அலுவலகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் 4000 ரூபாவுக்கு மேல் மின் கட்டணம் உள்ள அனைவரது மின் இணைப்புக்களும் துண்டிக்கப்பட்டு…
Read More...

அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகளின் சாதனை.

2022 ஆம் ஆண்டிற்கான கிழக்கு மாகாண மட்ட விளையாட்டு விழாவில் உதைப்பந்தாட்ட போட்டியில் மட்டக்களப்பு அம்பிளாந்துறை கலைமகள் மகா வித்தியாலய மாணவிகள் முதலாவது இடத்தை பெற்றுக் கொண்டுள்ளனர்.
Read More...

மாற்றம் ஏற்பட தேர்தல் ஒன்றே வழி

-கிளிநொச்சி நிருபர்- ரணில் ராஜபக்சர்களின் அனைத்து வழிகளும் தோல்விக்கு இட்டுச் செல்லும். தேர்தலுக்குச் செல்வதே வழி.. ஜேவிபி சந்திரசேகரன் தெரிவிப்பு. ஜனாதிபதி ரணில் மற்றும் அவரது கை…
Read More...

பளை மத்திய கல்லூரிக்கு தங்க பதக்கம்

-கிளிநொச்சி நிருபர்- நடைபெற்று வருகின்ற வடமாகாண பாடசாலைகளுக்கிடையிலான தடகள விளையாட்டுப் போட்டியில் 14 வயதிற்குட்பட்ட ஆண்களுக்கான உயரம் பாய்தலில் பளை மத்திய கல்லூரி மாணவன் K.தனதீபன்…
Read More...

‘திரிய பியச’ வீடமைப்புக்கான அங்குரார்பன நிகழ்வு

'திரிய பியச' வீடமைப்புக்கான அங்குரார்பன நிகழ்வு ஏறாவூர்பற்று பிரதேச செயலகம் செங்கலடியில் நடைபெற்றது. முதியோருக்கான தேசிய செயலகத்தின் நிதியுதவியின் கீழ் வந்தாறுமூலை கிழக்கு பிரிவில்…
Read More...